அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டுமே இருக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்தி... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களை பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட படையினரின் சோதனை நிலையம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதியிடம் முல்லை ஊடக அமைய தலைவர் ச.தவசீலன் அவர்கள் எடுத்துரை... Read more
கறுப்பு பூஞ்சை நோயால் இது வரையில் இலங்கையில் 24 பேர் பாதிக்கப்பட்ட போதிலும் அவர்களில் யாரும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என பூஞ்சை நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்ப்ரீமாலி ஜய... Read more
எதிர்வரும் ஜூன் மாதம் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் பிரான்சு நாட்டில் மாவட்டத் தேர்தல் மற்றும் பிராந்தியத் தேர்தல் நடைபெறவுள்ளது.இம் முறை குறித்த இத் தேர்தலில் பிரான்சு நாட்டில் Seine-Saint... Read more
தமிழை தவிர்த்து, சீனர் மொழி,சட்டத்தை மீறுகிறார்கள். சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்து சீன மொழி மட்டுமுள்ள பெயர் பலகைகளும் இலங்கையில் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற... Read more
பெய்ஜிங், (சின்ஹுவா) சீனாவினால் இயன்றளவுக்கு சிறப்பான முறையில் கூடுதலானளவுக்கு கொவிட் –19 தடுப்பூசிகளை உலகிற்கு வழங்கப்போவதாக சூளுரைத்திருக்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங், அபிவிருத்தியடைந்... Read more
இலங்கை இந்தியாவை தாண்டி இன்று சர்வதேச ரீதியில் பெரிதும் பேசப்படும் விடயம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம்.பல வருட காத்திருப்புக்கள், இராஜதந்திர செயற்பாடுகள் மூலம் பல ஆட்சி மாற்றங்களை... Read more
Vann Nath (வன் நத்) உடைய ஓவியங்கள் கம்போடிய பொல் பொட்டினுடைய (Pol Pot) இனப்படுகொலையின் கொடூரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. தனது S -21 சித்திரவதை முகாம் அனுபவங்களை ஓவியத்தினூடு அவர் ஆவணமாக... Read more
வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் 15-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றார். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்... Read more
போர்க்குற்றம் புரிந்தவர்களும், மானிடத்திற்கு எதிராக இனப்படுகொலை புரிந்தவர்களும் கனடாவுக்குள் நுழைய தடை விதித்தலும் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தலும் ”ஐநா சபையினால்... Read more