அண்மையில் தாயகத்தில் இருந்து வெளியாகிய திரு. மதிசுதா அவர்களின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் தமிழீழ விடுதலைப் போராட்டடத்தின் உண்மைத்தன்மைக்குப் புறம்பானது என மக்கள் மத்தியில்... Read more
2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் பின்னரான ஆயுத அமைதியின் பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முனைப்பை அதன் தொடர்ச்சியை முற்றாகவே அழித்தொழிக்கும் திட்டமும் எதிரியால் மிகக் கவனமாகவே கையா... Read more
தனித்தனி இராச்சியங்களாக இருந்து வந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் தேதி, தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த–சிங்கள பேரினவாதம்ஐக்கி... Read more
நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் சிங்கள வான் வல்லூறுகள் “புக்காரா”வின் தாக்குதலின் பலியான மாணவ செல்வங்களை தமிழினம் மறக்குமா? யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 1995.09.22 அன்று நாகர்கோவில் ம... Read more
இலங்கைக்கு எப்போதும் கப்பல்களால்தான் பிரச்சினை. மனிதகுல விரோதிகளான விஜயனும், அவனது எழுநூறு தோழர்களும் லாடா தேசத்தில் கப்பலேறி இலங்கைத் தீவை அடைந்திராவிட்டால் இந்நாடு ரத்தக்களரிகளைக் கண்டிராத... Read more
பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் திறன் கொண்ட சீன ஆய்வு கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள நிலையில், இது இந்தியாவில் பாதுகாப்பு கவலையை ஏற்படுத்தியுள... Read more
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. சாவகச்சேரியி... Read more
இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தலை வடக்கு கிழக்கு ஆயர்கள் மீளப்பெற வேண்டும்: சமயம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்” எனும் அறிவித்தலை வடகிழக்கு ஆயர்கள் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு... Read more
விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதி... Read more
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த மற்றுமொரு தந்தையும் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதனை வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர்... Read more