இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்து சர்வதேச நியமங்களுக்கு அமைய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சட்டம் கொண்டுவர... Read more
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் முருகனைச் சந்திப்பதற்காக, இலங்கையிலிருந்து வந்த அவருடைய தாயாருக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது. எனக்குச் சிறை நிர்வாகம் தண்டன... Read more
ஞானசாரரை வீதியில் இறக்கி எங்களை வீடுகளுக்குள் முடக்க கனவு காணவேண்டாம். ஞானசார தேரர் போன்றவர்களை ஏவி முஸ்லிம்களை அச்சுறுத்தி எமது உரிமைகளை பறிக்கும் எண்ணம் நல்லாட்சிக்கு இருக்குமாக இருந்தால்... Read more
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் நி... Read more
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் நினைவேந்நதல் நிகழ்வு இன்று(18) காரைதீவு கடற்கரை காளிகோயில் அருகாமையில் இடம்பெற்றது. முன்னாள் காரைதீவு... Read more
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் பல்கலைக்கழக முன்றலிலுள்ள நினைவிடத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. ‘மறக்கவும் முடியாது மன்ன... Read more
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறதிப்போரில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுவருகின்றன. இந் நிலையில் முல்லைத்தீவு ச... Read more
எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளு... Read more
இலங்கையில் முதன்முறையாக புதிய வகையிலான வீட்டுதொகுதி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. கொழும்பு நவம் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற Altair என்ற பெயரில் புதிய வகையிலான வீட்டுத்தொகு... Read more
ஆழ் கடலில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களையும், சீருடைகளையும் கொண்டு சேர்க்கும் பணிகளின் பிரதான நபராக செயற்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் அருமைநாயகம் பிருசோத்தனன் என்பவர்... Read more