உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் இங்கிலாந்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. உலகின் மிகப்பெரிய விமானம் என்னும் அங்கீகாரத்தினை ‘ஏர்லேண்டர்-10’ விமானம் பெற்றுள்ளது. ஏர்லேண்டர் விமானங்களில்... Read more
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இதே போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்க... Read more
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர் வெளிநாட்டுப் பயணங்களில் இருக்கிறார். இன்று அவர் வாடிகனில் இருக்கும் போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் உரையாடியுள்ளார். ட்ரம்ப் அம... Read more
சிங்கக்கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் அடையாளங்கள் அகற்றப்பட்டதைப் போல, புலிக்கொடிகளில் விடுதலைப்புலிகள் என்ற வாசகத்தை நீக்கிவிட்டு புலிக்கொடியை பறக்க விடுவதில் என்ன தவற... Read more
மட்டக்களப்பில் தரமுயர்த்தப்பட வேண்டிய பல வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் அதனை அண்டியுள்ள வசதிகளை கொண்ட வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்... Read more
மான்செஸ்டர் தாக்குதலில் 8 வயது மகள் பலியானது தெரியாமல் அவரின் தாய் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் 22 பேர் பலி... Read more
திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள், சுனாமி மற்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிந்துபோயுள்ளதாக அமைச்சர் சாக... Read more
கட்டம், கட்டமாக விண்ணப்பம் கோரும் நடைமுறையை எதிர்க்கின்றோம். வேதனத்தை வேண்டுமானால் கட்டம் கட்டமாக வழங்குங்கள் என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். நிரந்தர தொழில்வா... Read more
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 9 பேரும் தற்போது எதிரி களாக இனங்காணப்பட்டுள்ளனர். ஆகவே தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு அரச சட்டவாதி நாகரட்ணம்... Read more
சில மாதங்களாக பல இடங்களிலும் கடும் வரட்சி நிலவியது. அதிக வெப்பநிலை காரணமாக குளங்களில் நீர் வற்றிய நிலையில் கால்நடைகள், மக்களுக்கான குடிநீர் பிரச்சனை என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் மட்டக்களப... Read more