இன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 102ஆவது அமர்வில், வடமாகாண முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் கடுமையான கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது. வடமாகாண சபையின் 102ஆவது அமர்வு இன்று கைதட... Read more
தமிழ், சிங்களம், முஸ்லிம் எனத் தனிப்பாடசாலை அமைக்காது, ஒரே பாடசாலை அமைக்கவேண்டும் – றெஜினோல்ட் குரே!
நல்லிணக்கத்துக்கு கல்வியே தடையாக உள்ளது எனத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, தமிழ், சிங்களம், முஸ்லிம் இனங்களுக்குத் தனித்தனிப் பாடசாலை அமைக்காது, ஒரே பாடசாலையிலேயே தமிழ், சிங்களம்... Read more
கடந்த இரண்டு வாரங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருகின்றது. ஆனாலும், ஜனாதிபதியினால் அதற்கான நேரம் இன்னமும் ஒதுக்கப்படவில்லை. வட... Read more
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் முதற்பெண்மணிஇ சிராந்தி ராஜபக்சவிடம் எழுப்பப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் ஒன்றும் தெரியாது என்று பதிலளித்துள்... Read more
அரசியலில் குதிக்க தயாராகும் கமல்ஹாசன், புதிய கட்சி தொடங்குவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் சகல கலா வல்லவனாக திகழ் பவர் நடிகர் கமல்ஹாசன். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவர்... Read more
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் இனவெறி மோதலுக்கு அதிருப்தி தெரிவித்து வர்த்தக குழுக்களின் மூத்த சி.இ.ஓ-க்கள் பதவி விலகியதையடுத்து அக்குழுவை கலைக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். அமெ... Read more
வடக்குக் கிழக்கில் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது சட்டவிரோதமான செயல்களிலோ முன்னாள் போராளிகள் எவரும் ஈடுபடவில்லையென புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று ப... Read more
புனர்வாழ்வு அமைச்சர் எமக்குத் தருவதாகக் கூறிய 148 மில்லியன் ரூபாவையும் உடனடியாகத் தரும் பட்சத்தில் எம்மிடமுள்ள காணிகளை விடுவிப்போம் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித... Read more
கட்டார் அரசாங்கத்துடன் தொடர்பை நிறுத்தியுள்ளதன் பின்னர், சவூதி விமான எல்லைக்குள் கட்டார் விமானங்கள் பறப்பதனை தவிர்க்குமாறு சவூதி அறிவித்துள்ளது. கட்டார் அதனை செவி கொடுக்காமல் செயற்பட்டால் அந... Read more
கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பெஹலியகொட பிரதேசத்தில் வைத்து குறித்த இராணுவ சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டுப்படுத்தப்பட்டு வ... Read more















































