மன்னார் காக்கையன் குளத்தில் அல் – அறபா விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் விழாவில் பிரதம விருந்தினராக, கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமை... Read more
இந்திய தடகள வீராங்கனை 29 வயதான பிரியங்கா பன்வார். 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். கடந்த ஆண்டு இவர் 2-வது முறையாக ஊக்கமருந்து... Read more
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரிடம் கடிதம் அளித்தனர். அவர் ஒரு எம்.எல்.ஏ. மனுவை வாபஸ் பெற்ற நிலைய... Read more
ஐ.நா மனித உரிமை குழு அமர்வுக்கான கூட்டத்தில் சையத் அல் ஹூசைன் இதனை தெரிவித்தார். இதில் ஹுசைன் பேசியதாவது, “மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக அநீதி நடந்து கொண்டிருக்கிறது. மியான்ம... Read more
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு என்பது பிரிவினைவாதம் என்ற மனநிலையிலேயே அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்கள் கருதுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் கண... Read more
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தில் செயல்பட்டு வந்த உலக வர்த்தக மையத்தின் மீது செப்டம்பர் 11ஆம் திகதி அல்-கொய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். வர்த்தக மையம் மீது... Read more
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை ரோந்து கப்பலில் வந்த சிறிலங்கா கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர். ராமேசுவரத்தில் இருந்து 700-க்கும் ம... Read more
மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி தொடர்பிலான சர்ச்சைகளுக்கு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்தும் தீர்வுகள் கிடைக்காததனால் இன்று (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை, 25 மாவ... Read more
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இராணுவம் கையகப்படுத்தியிருக்கும் காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள... Read more
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் மேல் மாகாண சபையிலும் இன்று நிறைவேறியுள்ளது. திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக 45 வாக்குகளும் எதிராக 28 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன Read more















































