பெரும் இழுபறிகள், தேர்தல் தொடர்பான அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான, ஏறத்தாழ இரண்டு வாரங்கள் நீடித்த விசாரணை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் தொடர்பான சர்ச்சைகள் என்பவற்றுக்குப் பிறக... Read more
கிழக்கு மண்ணைக் காவு கொள்ள வரும் ஜனாதிபதி செயலணியை தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து எதிர்ப்போம் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம். இது தொடர்பில் தமிழ்த்... Read more
தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, இன அழிப்பிற்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியி... Read more
கிழக்கில் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணி கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஓர் புதிய பரிணாமம் என தமிழர் மரபுரிமை பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பேரவை ம... Read more
ஒரு இனம் தன்னிகரில்லா வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அவ்வினம் ஐக்கியப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் தமிழீழத்தில் வாழும் தமிழர்களாகிய நாங்கள், அற்ப சொற்ப சலுகைகளுக்கும் பதவிகளுக்கும் விலை போகும்,... Read more
மிகவும் மிருகத்தனமான முறையில் 46 வயதான ஆபிரிக்க அமெரிக்கர் ஜோர்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதைத் தொடர்ந்து நாடு பூராகவும் பரவியிருக்கும் கட்டுக்கடங்காத கலவரங்களும் ‘உலகின் மிகப்... Read more
தமிழீழத்தின் கட்டமைப்புக்கள் முக்கியமாக 5 ஆகப் பிரிக்கப்பட்டிருந்தன: அரசியல்துறை நிதித்துறை நீதிநிருவாகத்துறை படைத்துறை புலனாய்வுத்துறை புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ப... Read more
எம் வாழ்க்கையை இந்த தேர்தல் தீர்மானிக்கப்போவதுமில்லை ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் எமக்கு எந்த நன்மையும் இல்லை,நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் . யாரையும் ஆதாரிக்கவோ புறக... Read more
போர், போராட்டம் என்ற சொற்கள் தமிழர்கள் மத்தியில் வெறுப்பான அல்லது விரும்பத்தகாத ஒன்றாக மாறிவிட்டது அல்ல மாற்றப்பட்டுவிட்டது. இதற்கான காரணத்தை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை.... Read more
இனப்பிரச்சினை நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினரின் மத்தியில் அபிவிருத்தி பாதையில் தடைக்கல்லாக உள்நாட்டு அரசியல் அதிகாரம். ஜக்கிய தேசிய கட்சி சிறீலங்கா சுதந்திரக்கட்சி என்ற 02 பிரதான க... Read more