ஈழத்தமிழர்களின் நீதி தேடும் பயணத்தின் முக்கியமான தடங்களை நோக்கியும் மிகக் கூர்மையான ஆவணத் தடையத் தொகுத்தவாறு தாயகக் கனவுடன் பயணித்துக் கொண்டிருப்பவர், ஈழப்படுகொலையின் சுவடுகள் – பாகம் 1 நூலி... Read more
வெந்து தணிந்தது காடு சம்பந்தமாக நிதர்சனம் வெளியிட்ட அறிக்கையை மீளப்பெறுதல் தொடர்பாக வந்த அறிக்கையானது போலி. அவ்வறிக்கையிலேயே, முன்னுக்குப் பின் முரணான பல விடயங்கள் சாதாரண மக்களாலேயே அடையாளம்... Read more
அண்மையில் தாயகத்தில் இருந்து வெளியாகிய திரு. மதிசுதா அவர்களின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் தமிழீழ விடுதலைப் போராட்டடத்தின் உண்மைத்தன்மைக்குப் புறம்பானது என மக்கள் மத்தியில்... Read more
தனித்தனி தேசங்களாக இருந்துவந்த இலங்கைத் தீவினை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர்,இலங்கையைவிட்டு 1948ம் ஆண்டில் வெளியேறிய பின்னர், ஜனநாயகம் என்ற போர்வையில் ஆட்சியை தொடர்ந்து கைப்பற்... Read more
இலங்கையில் இந்திய தலையீடு அத்தியாயம் : 2 ஈழத் தேசிய விடுதலை முன்னணி இந்திய புலனாய்வுத்துறைகளின் தலைவர்கள் மற்றும் திரு.பார்த்தசாரதி ஆகியோர் ராஜீவ் அரசின் புதிய வெளியுறவுக் கொள்கை சம்பந்தமாக... Read more
தனித்தனி இராச்சியங்களாக இருந்து வந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் தேதி, தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த–சிங்கள பேரினவாதம்ஐக்கி... Read more
பிரகீத் எக்னலிகொட (Prageeth Eknaligoda) இலங்கையின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியரும்ஆவார். சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்த இவர் லங்காநியூஸ்.கொம் இணையத்தளத்தின்ஊடகவியலாளராகப் பணியாற்றியவர்... Read more
இன்று ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள். (Jan 24, 2006) ஊடகதர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உண்மையை உலகிற்கு கொண்டு சென்ற சுகிர்தராஜனைஊடகத்துறையால... Read more
தமிழீழக் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு யாழ். மாவட்டம் பலாலி படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்... Read more
“நான் திலீபனின் ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்றரீதியில் அவன் மீது அளவுகடந்த பாசம் எனக்குண்டு; அவன் துடித்துச் செத்துக்கொண்டிருந்தபோதெல்லாம். என் ஆன்மா கலங்கும். ஆனால... Read more