வடமாகாண திணைக்களத்தின் கீழ் உள்ள நீர்பாசன திணைக்களத்தின் அலுவலகம் மாங்குளத்தில் 18.06.18 அன்ற திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கட்டடத்தினை திறந்துவை... Read more
இராணுவத்துடன் இணைந்து மரநடுகை திட்டத்தை நாம் செய்யவில்லை என கூறியி ருக்கும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் யாழ்.மாநகரசபை முதல்வரே இராணுவத்துடன் இணைந்து மரநடுகை திட்டத்தை ஆரம்பித்தார். அதனை ப... Read more
தமிழ் மக்களின் விடிவு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் மக்கள் இயக்கமே தமிழ் மக்கள் பேரவை…. தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம். தமிழ் மக்கள் பேரவை, கட... Read more
வட கிழக்கு தமது தாயகப் பிரதேசமாக நீண்ட வரலாற்றினை கொண்டிருக்கின்ற ஓர் தேசிய இனமாக ஈழத்தமிழர்கள் தமது சுய நிர்ணய உரிமையினை நிலைநாட்டுவதற்கும் இதனடிப்படையில் மக்களுக்கு இருக்கக்கூடிய இறைமையையு... Read more
நல்லிணக்கம் என்பது சிங்கள அரசிற்கு ஏற்பட்ட இனவழிப்பு யுத்த வடுவிலிருந்து சிங்கள அரசையும், சிங்களத் தலைவர்களையும், சிங்கள இராணுவத்தினரையும் பாதுகாத்து சிங்களபௌத்த பேரினவாதத்தை மேலும் முன்னெடு... Read more
சாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக ஈழத்தின் சிவசேனை என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளன. இது இந்துக்க... Read more
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இல்லாதொழித்துள்ளதாக அரச தரப்பினர் கூறுகின்... Read more
சிங்களத் தலைமைத்துவம் சிக்கல்களைச் சந்திக்கும் இந்தத் தருணத்தில்தான், ஒன்றுபட்டு எமக்கு நேர்ந்த, நேர்ந்து கொண்டி ருக்கும் இடர்களைப் பற்றி எல்லாம் உலகறியச் செய்ய வேண்... Read more
வாரத்துக்கொரு கேள்வி – 20.05.2018 முள்ளிவாய்க்கால் கூட்டம் முடிந்ததும் கொழும்பில் இருந்து நண்பர் ஒருவர் தொலைபேசியில் கேட்ட கேள்வியே இந்த வாரத்துக்கான கேள்வி. அவருக்குக் கொடுத்த பதில் சற்று வ... Read more
09 மே 18ம் தேதி அன்று முள்ளிவாய்க்கால் மண்ணிலே உலக வல்லாதிக்க நாடுகளின் கூட்டு ஒத்துழைப்புடன் சிறிலங்கா அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 09ம் ஆண்டு நினைவு நாள். தமிழின அழிப்பு ந... Read more