விஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? பெற்றவை எவை? உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார். அ... Read more
இலங்கை அரசியல் சூழல்; மாற்றமடையக் கூடிய பதட்ட நிலைக்கு வந்துள்ளது. இந்த மாற்றம் சிங்கள அரசியலிலும் தமிழ் அரசியலிலுமே அதிகமாகத் தென்படத் தொடங்கியுள்ளது. 2015 இல் உருவான அரசியல் சூழல் இன்று இல... Read more
ஐந்து வருட ஆட்சிக்காலத்துக்குள் எங்களுடைய மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பது என்பது சவாலான விடயமாகும். இருந்தாலும் எங்களுடைய மக்கள் நம்பிக்கை வைத்து ஏற்படுத்திய... Read more
விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சர் பதவி யிலிருந்து தற்காலிகமாக நீக்குவதற்குத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரச தலைவர் மைத்திரிபால சிறி சேனவுக்குப் பரிந்துரைத்துள... Read more
”யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பதற்கிணங்க எதிர்வரும் தேர்தல்களுக்கான தேர்தல் வியூகமாகவும் வாக்கு வேட்டைக்கான அச்சாரமாகவும் எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தல... Read more
கேள்வி: 2015 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் தமிழ் மக்கள் மத்தியில் பல விடயங்கள் தொடர்பில் நம்பிக்கைகளை விதைத்திருந்தது. குறிப்பாக யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த பிர... Read more
மன்னார் என்றால் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யப்படுகின்றதல்லவா?? என்கின்ற வினா பலரிடம் எழுந்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் தொடர்ச்சியாக இடம் பெற்... Read more
வடதமிழீழம், ஒற்றுமையானது கொள்கை ரீதியிலேயே அமைய வேண்டும். தம்பி பிரபாகரன் அவர்கள் தனது இயக்கத்திற்கு எதிராக நடந்து கொண்ட கட்சிகள் பலவற்றைக்கூட ஒன்று சேர்த்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்கினார... Read more
கோத்தாவின் பிறந்த தின நிகழ்வில் இடம்பெற்ற அரசியல் நகர்வுகள் சபரி இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ஷ முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய பீடத்தி... Read more
தழிழ் அரசியல் பரப்பில் அடுத்தடுத்து இடம்பெற்ற அண்மைய நிகழ்வுகளில் இராணுவ அதிகாரி ஒருவருக்கு வடக்கில் அதுவும் கிளிநொச்சியில் கண்ணீர் மல்க அளிக்கப்பட்ட உணர்வுபூர்வமான பிரியாவிடை சம்பவம் பல்வேற... Read more