வவுனியாவில் எதிர்வரும் 02-12.2018 அன்று வவுனியா காலாச்சாரப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ எழுநீ” விருது விழாவிற்கு வருகைதரவுள்ள வடமாகாணசபையின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனின் வருகைய... Read more
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பில் கூட்டமைப்பு அதிரடி முடிவு எடுக்கப்போவதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அது என்ன வென்றால் கூட்டமைப்பில் தற்போது அங்கத்துவம் வகிக்கு... Read more
ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில், தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட- தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற... Read more
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் புதிய கட்சிகள் அல்லது அமைப்புக்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் இன்னும் சில தினங்களில் தீர்மானிக்கவுள்ளதாக கூட்டமைப்பின் ம... Read more
பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் தென்னிலங்கையிலிருந்து வருபவர்கள், எதையாவது அபகரித்துக்கொண்டு செல்லலாம் என்ற மனோபாவத்திலேயே வருகின்றனர் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன... Read more
தமிழ் மக்களுக்கு முற்று முழுதாக; எதிராக செயற்பட்ட ஒருவரை, தமிழ்மக்கள் துரத்தியடித்த ஒருவரை மீண்டும் கொண்டுவந்து ஆட்சிக்கதிரையில் அமர்த்திவிட்டு மகிந்த ராஜபக்ஷ பாடவேண்டிய பல்லவியை ஜனாதிபதி பா... Read more
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்து வருடகால இடைவெளிக்குள் இரண்டாவது அரசியல் சதிப்புரட்சியில் பங்காளியாகியிருக்கிறார். முதலாவது சதிப்புரட்சியில் அவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளிய... Read more
இலங்கையின் அரசியல் களம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மிகவும் சூடானதும் அதிர்ச்சியானதுமான நகர்வுகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. இந்த அதிர்ச்சியினையும் சடுதியான மாற்றங்களையும் இலங்கையர்... Read more
கடந்த வெள்ளியன்று ( 26-10-2018) நல்லாட்சியின் பங்காளிகள், சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றனர். எல்லாமே கடுகதியில் முடிந்துவிட்டன. பெரிய பங்காளியான ரணில் தரப்பிற்கு தெரியாமல் ஆட்சிக்கவிழ்ப்... Read more
எல்லோருக்கும் வணக்கம்! கொட்டுகின்ற மழையையும் பொருட்படுத்தாமல் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து இத்துணை பெருவாரியாக வந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகுக!... Read more