காணாமல் போனவர்களின் உறவுகளால் அழைப்பு விடுக்கப்பட்ட எழுச்சிப் பேரணி இன்று (19) காலையில் தென்தமிழீழம், மட்டக்களப்பில் பேரெழுச்சியாக ஆரம்பித்தது. கதவடைப்பு போராட்டத்தால் னன்தமிழீழம் பெரும்பாலு... Read more
புவி உயிர்கள் மட்டுமல்ல, உயிரற்ற பொருட்களும் நிறைந்துள்ள இடம். இது கடவுளால் படைக்கப்பட்டதோ இல்லை தானாக தோன்றியதோ என்ற வாதப்பிரதிவாதங்களை நிறுத்திவைத்துவிட்டு, சுயமாக சிந்தித்துப் பார்த்தால்... Read more
பேராசிரியர் சண்முகதாஸ் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் 1950 களில் எனக்கு மூன்று வகுப்புகள் மூத்தவராகக் கல்வி பயின்றவர்.நான் எனது 11 ஆவது வயதில் அப்பாடசாலையுள் தயங்கித் தயங்கிக் கண் விழிக்காத... Read more
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிராமியக் கலைகளின் சங்கமம் கலை நிகழ்வு இன்று நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர... Read more
போர்க் காலத்தில், இரணைமடுக் குளக்கட்டானது பலமிழந்து, உடைப்பெடுக்கும் நிலையில், 20அடிக்குச் சற்று அதிகமான கொள்ளளவு உடைய தண்ணீரையே மறித்து வைக்கக்கூடியதாக இருந்தது. அதன... Read more
சத்தியாக்கிரக வழியில் போராடிப் பார்த்து விட்டோம். தரைப்படை, கடற்படை, விமானப்படை என அத்தனை பலமாக இருந்த புலிகளாலேயே எமது போராட்டத்தை வென்றெடுக்க முடியவில்லை. உணவாகாரம் நீராகாரம் எதுவுமே அரு... Read more
சிங்கள பரைடயினராலும் ஒட்டுக்குழுக்களாலும் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட துன்னாலையைச் சேர்ந்த ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தயார் இன்று உயிரிழந்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தி... Read more
மாவீரர் நாள் (நவம்பர் 27) மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டுகொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்த... Read more
“தமிழீழ விடுதலை அமைப்புகளும் தமிழர் பெற்ற மாற்றங்களும்” தமிழீழ விடுதலை அமைப்புகள் மூலம் தமிழ்மக்கள் பெற்றுக்கொண்ட மாற்றங்களை கணக்கிடல் என்பது சாதாரண ஒரு செய்தியாக பார்க்க முடியா... Read more
எல்லோருக்கும் வணக்கம்! கொட்டுகின்ற மழையையும் பொருட்படுத்தாமல் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து இத்துணை பெருவாரியாக வந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகுக!... Read more