எமது வாழ்வில் ஒரு பெரும் சோகத்தை தந்தது. 2009 ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்வு, சிறிலங்கா அரசாங்கம் இனப்போரை தங்களுக்குச் சாதகமாக நடத்தி அப்பாவி தமிழ் மக்களை கொன்றொழித்... Read more
17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை... Read more
‘உடல்நோயைவிட மனநோய்தான் மனிதனை அதிகம் அழிக்கும் தன்மை வாய்ந்தது’ – சிசரோ ஈழத்தில் நான்கு தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தமும் 2004 இல் ஏற்பட்ட... Read more
கிழக்கில் தமிழ்மக்களிற்கு சொந்தமான 400 ஏக்கர் காணியில், ஹிஸ்புல்லாஹ் திறந்தவெளி பல்கலைகழகம் அமைக்கிறார். அதை விக்னேஸ்வரனாலோ, சம்பந்தனாலோ தடுக்க முடியுமா? பிரபாகரன் இருந்திருந்தால் அந்த கட்டட... Read more
29 வருடங்கள் இலங்கையில் போா் நடந்தது. இந்தபோாில் ஒரு வெளிநாட்டவா் கூட தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்படவில்லை. கட்டுநாயக்க தாக்குதலில் கூட அவா்கள் மிக தெளிவாக இருந்தாா்கள் வெளிநாட்டவா்கள் க... Read more
2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி பார்ப்பது ‘ஹராம்’ என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு... Read more
தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபுவழி போராட்டத்தினை பயங்கரவாதம் என தெரிவித்துவந்த அதே தென்னிலங்கை அரசியல்வாதிகள் இன்று நற்சான்று கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ர... Read more
தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல அவர்கள் விடுதலைப்போராளிகள் என நேற்றைய பயங்கரவாத தாக்குதலின் பின் சிறிலங்கா அரசு உற்பட சர்வதேசமும் உணர்ந்திருக்கிறது.அதன் வெளிப்பாடாக நேற்றைய ஊட... Read more
தொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட வேண்டுகோள்! நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினையடுத்து ஜனாதிபதி பொதுமக்களுக்கு விசேட அறிக்கையொன்றினை விடுத்துள்ளார். இ... Read more
அன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இன்று கலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை தாங... Read more















































