நாம் மட்டும் ஏன் இப்பிடி…? வானத்தின் விழிகளில் தமிழனால் நனைந்த குருதி சிதறல்கள் பட்டு சிதறிக்கொண்டிருந்தன தானைத்தலைவன் வழி நின்றவர் சாவுகளை கண்டு மாத்திரை இல்லா பிணியாக த... Read more
வீரத்தின் நிறம் என் தேசத்தின் கச்சைகள் உரியப்பட்டு மார்பில் ஈட்டியேறிய கணம் காலப்பெருவெளியில் பீச்சியடிக்கப்பட்டதன் நிறம் யாதாகவிருக்கும்..? நிராசையுற்ற ஒரு முட்டையின் சிதைந்து... Read more
இன்றைய நாளில் தேச உணர்வோடு தானைத் தலைவன் வளிநின்ற ஒரு போராளியின் உணர்வுகளை சுமந்தவாறு உயிர்ப்பூக்கு உதையம்மாகிறது தரணியின் கவிப் பயணம். எதற்கையா ஆடம்பரம்… காலை எழுந்ததும் கை குலுக்கிய... Read more
காதலின் நாயகனே கடந்து வந்த சித்திரையில் இல்லாத சிறப்பு இந்த சித்திரைக்கு என் மனதில் நீ சம்மணம் போட்டு அமர்ந்த இனிய வருடமல்லவா இந்த சித்திரை கார்த்திகை பூவுக்குள் மலர்ந்த நம் கள... Read more
சித்திரையே வருவாயே …!!! வசந்தத்தின்வாரிசாய் வருகிறாள் சித்திரையாள். வையகம் மகிழவுறப்புது வருஷமாய் வருகிறாள். கசந்ததிடும் பகை போக்க கனிந்திடும் நல்லெண்ணக் கருமத்தின் தூதுவனாய்க்... Read more
எழுக!! மெகஸ்தனிஸ்! இப்போதெல்லாம் உரையாடல்களின் முதற்பாகத்திலேயே தூங்கிவிடுகிறாள் அனா மலைகளையும், காடுகளையும், கண்டங்களையும் கடந்து பிரகாசமான ஒரு சொல்லை எடுத்துவந்து அதில் காதலை பீச்சியடித்து... Read more
சாதிய அடையாளம்வேண்டுவோரே இரட்டைக் குவளை தேநீர் கடை இருக்கை தனி இடம் இடுப்பு அணியும் தோள் துண்டு இடும் சுடும்காடும் தனி காலணி அறியா வெடித்த கால் குடிதெரு நுழையத் தடை குட்டி குழந்தை அழை... Read more
கார்த்திகை காதல் கார்த்திகை பூக்களை காதலித்த கண்மணிகளின் கனவுகள் உறங்கும் தேசம் ஈழமண்ணே… என் இதயத்தில் மணம்வீசும் இதயத்தாமரையே உன்னை நேசித்தால் மோட்சம் கிட்டுமென… உணராதா மானிடரி... Read more
ஒரு நிமிசம் நில்லுங்கள் … ஒரு நிமிசம் நில்லுங்கள் என்னை ஒரு தடவை திரும்பிப் பார்த்து செல்லுங்கள் என் இறுதிக் கணங்களை புனிதமான மண்ணுக்காய் நான் முத்தமிட்டேன் புயலென வீசிய தமிழீழ... Read more
நிலா முற்றத்தில் வீழ்ந்த எச்சம் இலையான்கள் தூக்க முயலுமளவிற்கு நெத்தாகிவிட்டேன் நான் ஒரு வன்மப்புணர்ச்சியின் துப்பல் நான் பிணமாவதற்கு முந்தைய கடைசிக் கதறல் நான் – ஆம் நிலா முற்ற... Read more