பிரித்தானியாவுக்கு பாரிய தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது எனவும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரேசா மே இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். டவுனிங் ஸ்ரீற் 10ஆம் இலக்க இல... Read more
கிரைமீய தீபகற்பத்தின் கரையோரத்தில் உள்ள கருங்கடலில் ரஷ்ய மத்திய பாதுகாப்பு சேவை இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறித்த பயிற்சி நடவடிக்கைகள் நேற்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்... Read more
பிரித்தானிய மஞ்செஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பொலிஸார் தற்போது ஏழாவது நபரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுத் தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணைகள்... Read more
மத்திய பிரதேசத்தில் தாய் இறந்து போனது கூட தெரியாமல் மார்பில் இருந்து குழந்தை பால் குடித்துக்கொண்டிருந்த வீடியோ நெஞ்சை உருக்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் Damoh மாவட்டத்தில் உள்ள ரயில்வே டி... Read more
சர்வதேச அளவில் மிகவும் பயங்கரமான கொள்ளைகளில் ஈடுபட்ட, ஈடுபட்டுவரும் ஓர் கொள்ளைக் கூட்டம் சர்வதேச காவல் துறையின் கண்களுக்கும் (Interpol) இன்று வரை மண்ணைத் தூவிக் கொண்டு வருகின்றது. உலகம் முழு... Read more
டென்மார்க்கில் வசித்து வரும் பெண்ணொருவர் இலங்கையிலுள்ள தனது தாயை தேடி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 38 வயதான சந்திரா ஹார்ம்ஷன் தனது தாயை தேடி வருவதாகவும், அது தொடர்பான... Read more
பலஸ்தீனுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் திஸ்ஸ ஜயசிங்க காலமானார். திஸ்ஸ ஜயசிங்க, பலஸ்தீனுக்கான இலங்கையின் முதலாவது தூதுவராக செயற்பட்டுள்ளார். இதேவேளை, இவர் பலஸ்தீன போராட்டத்துக்கு ஆதரவளித்த... Read more
உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் இங்கிலாந்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. உலகின் மிகப்பெரிய விமானம் என்னும் அங்கீகாரத்தினை ‘ஏர்லேண்டர்-10’ விமானம் பெற்றுள்ளது. ஏர்லேண்டர் விமானங்களில்... Read more
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இதே போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்க... Read more
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர் வெளிநாட்டுப் பயணங்களில் இருக்கிறார். இன்று அவர் வாடிகனில் இருக்கும் போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் உரையாடியுள்ளார். ட்ரம்ப் அம... Read more