பிரான்சில் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்தே நெருக்கடி நிலை அமுலில் உள்ளது. இந்த நிலையில் புதிதாகபொறுப்பேற்றுள்ள அரசு நெருக்கடி நிலையை நீக்க முடிவெடுத்துள்ளதாக ஜனாதிபதி மெக்ரான் தெரிவித்துள்ளார... Read more
சிரிய அதிபரான பசர் அல் ஆசாத்துக்கு எதிராக ஒரு பிரிவினர் போராடி வருவதால் அங்கு, 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபருக்கு எதிராக புரட்சி படை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படைக... Read more
கம்பர்சான்ட் (Camber Sand Beach) என்றுஅழைக்கப்படும் இங்கிலாந்தின் தெற்கிலுள்ள கடற்கரை ஒன்றில் ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்கள் உட்பட ஏழு பேர் நீரில் மூழ்கி இறந்தமை தொடர்பான மரண விசாரணை வழக்கு கடந்த... Read more
கனடா நாட்டின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துவங்கி வைத்தார். 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கனட... Read more
பிரித்தானியாவின் இளவரசி டயானா கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி கார் விபத்தில் மரணமடைந்தார். டயானா உயிரிழந்து அடுத்த மாதத்துடன் 20 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், நேற்று அவரின் 56வது பிறந்தந... Read more
1908ம் ஆண்டு ஜூன் 30ம் திகதி காலை 7 மணியளவில் சோவியத் ரஷ்யாவின் கிராமமான டுங்குஸ்காவில் (தற்போது இந்த கிராமம் செர்பியாவில் உள்ளது) பெரும் சத்தத்துடன் வானில் இருந்து ஒரு பொருள் விழுந்து வெடித... Read more
சிரியாவில் அமெரிக்க வான் படையினர் நடத்திய தாக்குதல்களில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட மற்றுமொரு இலங்கையர் கொல்லப்பட்டுள்ளார். அஹமட் தாஜூடீன் என்ற இலங்கையர் கொல்லப்பட்டுள்ளார். சிரி... Read more
பல்கேரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கையர்கள் 32 பேர் சிறப்பு விமானம் மூலம்சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 32 பல்கேரிய குடிவரவு அதிகாரிகளின் பாதுகாப்புடன் குறித்த 32பே... Read more
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடிகளை கடந்துள்ளது. சர்வதேச அளவில் மாதந்தோரும் 200 கோடி பேர் பயன்படுத்துவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. உலகின் பிரபல சமூக... Read more
இன்றைய உலகின் மிக முக்கியமான பிரதமர் நரேந்திர மோடி என இஸ்ரேல் நாட்டின் பிரபலமான வர்த்தக நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை மாதம் 4, 5 மற்றும் 6 திகதிகளில் இஸ்ரேல... Read more