வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை வீசி பரிசோதித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஐப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொருளாதார தடையும் விதித்தன. அதை... Read more
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கனடா, Scarborough பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெ... Read more
தான்சானியாவில் உணவின்றி தவிக்கும் 3,20,000 அகதிகளுக்கு உணவளிக்க உலக நாடுகளிடம் ஐ.நா. உதவி கோரியுள்ளது. நிதிஉதவிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் விளைவாக வடமேற்கு தான்சானியாவில் வாழும் 3,20,000 அ... Read more
இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும் தீவிரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்ட 50 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் உட்பட வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 150 பேரின் பெயர்க... Read more
பிரித்தானியாவின் ஏழ்மையான பகுதியில் வாழும் இலங்கை தமிழ் புலம்பெயர் மாணவிக்கு அந்த நாட்டின் உயர் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த மாண... Read more
உயிரிழந்த தனது சகோதரனின் பிறந்த நாளுக்கு புதிய ஆடைகள் வாங்கி வைத்து தங்கை ஒருவர் காத்திருக்கும் சோக சம்பவம் லண்டனில் பதிவாகியுள்ளது. கடந்த வருடம் லண்டன் கடலில் மூழ்கி இலங்கையை சேர்ந்த ஐந்து... Read more
அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையில் அமெரிக்கா நடத்திவரும் முறைகேடான வர்த்தக நடைமுறைகள் தொடர்பான விசாரணைக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைக... Read more
பிரிட்டன் நாட்டு தொலைக்காட்சி நடத்திய அறிவுத்திறன் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகுல் தோஷி ‘சிறார் மேதை’ விருதினை வென்றுள்ளார். பிரிட்டன் நாட்டின் பிரபல தொலைக்காட்சி சேனலான ‘சேனல்-4... Read more
வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்று உறவினர்களால் அவமானப்படுத்தி தூக்கி ஏறியப்பட்ட இலங்கை பெண் ஒருவரைப் பற்றி சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது சாதனைப் பெண்ணாக... Read more
பாகிஸ்தான் நாட்டு அன்னை தெரசா என்றழைக்கப்பட்ட ருத் கேத்தரினா மார்த்தாவின் உடல் அதிபர் மம்னூன் உசைன் முன்னிலையில் நேற்று(19) முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. யாருமே தொடுவதற்கு கூ... Read more