ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது வான் மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்துள்ளது. ஸ... Read more
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் இனவெறி மோதலுக்கு அதிருப்தி தெரிவித்து வர்த்தக குழுக்களின் மூத்த சி.இ.ஓ-க்கள் பதவி விலகியதையடுத்து அக்குழுவை கலைக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். அமெ... Read more
கட்டார் அரசாங்கத்துடன் தொடர்பை நிறுத்தியுள்ளதன் பின்னர், சவூதி விமான எல்லைக்குள் கட்டார் விமானங்கள் பறப்பதனை தவிர்க்குமாறு சவூதி அறிவித்துள்ளது. கட்டார் அதனை செவி கொடுக்காமல் செயற்பட்டால் அந... Read more
குவாம் மீது தாக்குதல் நடத்தப் போவதாக கடந்த வாரம் வடகொரியா அறிவித்ததை அடுத்து, பதற்றம் அதிகரித்தது. வடகொரியாவில் இருந்து தற்போது கிடைக்கும் தகவல்கள், அதிகரித்து வரும் வார்த்தைப் போர், தற்காலி... Read more
டோக்லாம் எல்லை பிரச்சினை இன்னமும் தீரவில்லை. அதைத் தீர்க்க இந்தியா மற்றும் சீனா இராணுவ தரப்புகள் எடுத்த எல்லா இராஜதந்திர முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. இதனால் டோக்லாம் பகுதியில் நிலவும் போர... Read more
உறுதிசெய்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலிய அரசியலில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது நியுசிலாந்தின் உள்துறை அமைச்சரின் அலுவலகம் நியுசிலாந்து பிரஜையொருவரிற்கு பிறந்த குழந்தைக்கு நியுசிலாந்து பிரஜா... Read more
கணிணியில் இணையம் மூலம் விளையாடப்படும் நீல திமிங்கலம் (‘புளூ வேல்’) என்ற விபரீத விளையாட்டினை இந்திய மத்திய அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும் எனக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு பினராயி விஜ... Read more
சிரியாவின் ஜோர்தான் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் சுமார் 23 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிபர் ஆசாத... Read more
பாகிஸ்தானின் அன்னை தெரசா என அழைக்கப்படும் வைத்தியர் ரூத் பாவ் உடல்நிலை சரியில்லாத நிலையில் காலமானார். யாருமே தொடுவதற்கு கூட அருவெறுப்பு அடையும் நிலையில் உள்ள தொழு நோயாளிகளை தொட்டு அவர்களுக்க... Read more
பிபிபி செய்தி வாசிப்பாளர் ஒருவர் விளையாட்டு செய்தியை நேரலையில் வாசித்துக்கொண்டிருந்தபோது பின்புறத்தில் உள்ள ஒரு திரையில் ஆபாச வீடியோ ஒளிபரப்பாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிபிசிய... Read more