ஈழத் தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு இந்திய அரசு மதிப்பளிக்க வேண்டிய காலம் தொடங்கி விட்டது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஈழ விடுத... Read more
தமிழ்நாடு சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைக்காக வித்தாகிய மாவீரர்களுக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். Share Read more
அமரதாஸ் தான் எடுத்ததாக கூறும் ஒளிப்படங்கள் மீதான சர்ச்சை குறித்து. . . வரலாற்று ஆவணங்களின் உண்மைத் தன்மைகள் ஏன் சிதைக்கப்படுகின்றன? “தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் ... Read more
பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தொடர்பான கோப்பு ஆளுநருக்கு சென்று இன்றுடன் 10 மாதங்கள் ஆகின்றன என அற்புதம்மாள் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த 19... Read more
கரூர் நீதிமன்றத்தில் நள்ளிரவில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் முகிலன். இந்த நிலையில் நீதிபதி வீட்டில் ஆஜராக வந்த முகிலனை வீடியோ, போட்டோ எடுக்க வந்த பத்திரிக்கையாளர்களை 100 ம... Read more
எங்களின் மண்ணில் அநியாயமாக கொல்லப்பட்ட எம் உறவுகளின் நினைவுத்தூபிகள் எம்மக்களின் கண்முன்னே இடித்து அழிக்கப்படுகின்றன. ஆனால், அமைதிப்படை என்கிற பெயரில் ஈழத்தில் காலடி எடுத்து வைத்து எம் மக்க... Read more
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்து 15 வருடம் ஆகின்ற நிலையில், தமிழ்நாட்டில் தமிழ்ப் புலவர்கள், பட்டம் பெற்ற தமிழ் பண்டிதர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாத நிலையில் தமிழுக்குத் தடை வி... Read more
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே உலக சாதனை சான்றிதழ் பெற்ற தாய் மற்றும் அவரது மகனை கலெக்டர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். திருவண்ணாமலை அடுத்த செங்கம் அருகே உள்ள தோப்பூர் பகுதியை சே... Read more
ஸ்ரீலங்காவின் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் முஸ்லீம் குழு நடத்திய குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என கேரளாவை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் கைதுசெய்யப்பட்டார். அவர் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்... Read more
வராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் செலுத்தி வந்த வான் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சந்தேகநபர்கள் கைது... Read more