வைத்தியராகும் கனவை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடல் நேற்று சனிக்கிழமை 11.00 மணிக்கு தகனம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்த ம... Read more
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் 01 ஆம்திகதி சந்தித்து பேசினார்... Read more
மருத்துவம் படிக்க நினைத்த அனிதாவுக்கு, அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து முடிந்துள்ளது. ப்ளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண் எடுத்தும், மருத்துவப் படிப்பில் அவரால் சேர முடியவி... Read more
குஜராத் மாநிலத்தின் வணிக தலைநகரம் ’அகமதாமாத்’ ஆகும். இந்த நகரம் 11-ம் நூற்றாண்டில் ‘அஷ்வல்’ என்னும் பெயரில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், ‘கர்னாவதி’ பெயர் மாற்றம் பெற்றது. 1411-ம் ஆண்டும்... Read more
சமூகப்படங்களை கருத்தாழத்தோடு மண்ணின் பதிவுகளாக முன் வைத்து வருபவர் இயக்குனர் சேரன். தனது படங்கள் மூலமாக மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் வழியாகவும் மக்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தியும் குரல்கொட... Read more
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து இன்று தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும்,... Read more
30 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தாங்கள் எனக்கு வழங்கியுள்ள 30 நாட்கள்... Read more
இந்திய தலைமை தேர்தல் ஆணையாராக பணியாற்றிவந்த நசிம் ஸைதியின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்ததையடுத்து அவரது இடம் காலியானது. அந்த இடத்திற்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுனில் அரோராவ... Read more
ஆயுள் தண்டனை பெற்ற முருகனை சந்திக்க உறவினர் அளித்த மனுவை சிறை அதிகாரி 3 நாட்களில் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேல... Read more
பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 29 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று விண்ணில் பாய்கிறது. கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்... Read more