பனிரெண்டாம் வகுப்பிற்கு பின் மருத்துவ கல்வியை படிக்க வேண்டுமெனில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதை நீதிமன்றமும் உறுதி செய்தது. அந்நிலை... Read more
நீட் தேர்வு தமிழக உரிமைக்காக தி.மு.க. போராடும் என்று கனிமொழி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். நீட் தேர்வு பிரச்சினை குறித்து தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் அதன் நிர்வாகிகள் அற... Read more
சென்னையில் ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மொழி பேசுபவர்கள் அத்தப்பூ கோலமிட்டு விழாவை கொண்டாடினர். மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் 5 ஆயிரம் பேருக்கு ‘ஓணம் சத்யா’ என்ற விருந்து நிகழ்ச்சி நடந்தது... Read more
கொச்சியின் கடற்படை தளத்தில் வைத்து இந்த கப்பல் இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கை கடற்படையின் சார்பில் கடல்வலய பாதுகாப்புத்துறை பணிப்பாளர் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க பிரசன்... Read more
மற்றவர்களின் மூளையில் இருப்பதை அறியும் தொழில்நுட்பம் வரும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறினார். ‘அறிவியல் சாலையில் பெரிய திருப்பங்கள்‘ என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா பெங்களூருவில... Read more
தமிழக கவர்னராக இருந்த ரோசைய்யா பதவிக் காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்திகதி முடிந்தது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் பதவி நீட்டிப்பு கிடைக்காததால்... Read more
ஜாதகம் சரியில்லாத சிலர், இந்த ஆட்சி நீடிக்காது என்று ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக தாக்கி பேசினார். திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் நேற்று நடைபெற்ற... Read more
மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பை தொடர்ந்து வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனிற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் முதல் முழு நேர பாதுகாப்புத் துற... Read more
மாணவி அனிதாவை இழந்தது மிகப்பெரிய துயரம். வேதனையானது. எந்தவகையிலும் ஈடுசெய்ய முடியாதது. வறுமையுடன் போராடி சாதித்த அந்த குழந்தையை நீட் தேர்வு போராட்டத்துக்காக டெல்லிவரை அழைத்து சென்று இருக்கிற... Read more
சமீபத்தில் மருத்துவப் பணிநியமன வாரியம், தமிழக ஆயுஷ் மருத்துவர்களுக்கான காலியிடங்களையும் தேர்வு தேதியையும் அறிவித்திருந்தது. அதில் ஆயுர்வேதத்துக்கு ஒரேயொரு பணியிடத்துக்கு மட்டுமே அழைப்பு விடு... Read more