நாசிக் அச்சகத்தை நவீனப்படுத்தவே தமிழ்நாட்டு அச்சகத்தை மூட மத்திய அரசு முயற்சிக்கிறது என்று திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கர... Read more
தியேட்டர் கட்டண உயர்வால் திருட்டு வி.சி.டி.க்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். நாம் தமிழர் க... Read more
மகாத்மா காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் அமரேந்தர் சரண் நியமிக்கப்பட்டுள்ளார். அபினவ் பாரத் அமைப்பின் அறங்காவலரும், ஆய... Read more
மோடியைப் போன்ற பொய்யரை வாழ்நாளில் பார்த்ததே கிடையாது என்று சிவசேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார். பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கி வ... Read more
கோத்ரா கலவரம் தொடர்பாக மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்திகதி கோத்ரா ரெயில் நிலையத்தில் நின்ற சபர்... Read more
சென்னை மாநகருக்கு, வெளிநாட்டு விமானங் கள் வந்து செல்வதற்கு வசதியாக 2-வது விமான நிலையம் அமைக்க காஞ்சீபுரம், திருவள்ளூரில் இடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் ம... Read more
தூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான சின்னம் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்... Read more
தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் கடந்த 2 வாரத்தில் மட்டும் டெங்குவுக்கு 11 பேர் பலிய... Read more
யாழ்ப்பாண மாவட்டம் காரைநகரில் கடற்படையினரின் படகொன்று மீனவர்களின் படகுடன் மோதி 42 வயது மதிக்கத்தக்க மீனவர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், ஒருவர்படுகாயத்துக்குள்ளாகியுள்ளார். இதனால் மீனவர்களின் பட... Read more
ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான ‘வீர் சக்ரா’ விருது பெற்ற முன்னாள் ராணுவ கப்டன் பாரத் சிங் (91) உடல்நலக்குறைவால் காலமானார். இந்திய ராணுவத்தில் விங் கொமாண்டராக பணியாற்றிய பா... Read more