தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவ... Read more
தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேந்தாந்தா ஸ்ரெர்லயிட் (Vedanta Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் தமிழக மக்கள் தொடர்ந்து போரா... Read more
ஆர்எஸ்எஸ் உங்கள் உரிமைகளை கேட்கிறது, மாணவர்களே உங்களுடைய எதிர்காலம் ஆபத்தில் உள்ளது – ராகுல் காந்தி.
யுபிஎஸ்சி தேர்வில் தேர்வாகி 100 நாள் பயிற்சிக்கு செல்பவர்கள் அங்கு நடக்கும் பயிற்சியில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள் என்று புதிய விதியை மத்திய அரசு அறிமு... Read more
சென்னை: தூத்துக்குடியில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி மற்றும் சுற... Read more
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலைக்கு மிக அருகில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று போராட்டம் மேலும் தீவிரம... Read more
மேற்கு வங்க மாநிலத்தில் தக்ஷின் தினஜ்பூர் மாவட்டத்தில் இன்று காலை 2.24 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தின் மையப... Read more
மாநில அரசு நலனுக்காகத்தான், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், அதேபோல் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த... Read more
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அந்த மாநிலத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து ராகுல் காந்தியும், அவரது பாதுகாப்பாளர்களும் விமானம் மூலமாக ஹூப்ளிக்கு வியாழக்கிழமை வந்தனர்.... Read more
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் யாரும் எதிர்பாராத வகையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் எடப்பா... Read more
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. நாட்டில் சிற... Read more









































