சென்னை: தூத்துக்குடியில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி மற்றும் சுற... Read more
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலைக்கு மிக அருகில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று போராட்டம் மேலும் தீவிரம... Read more
மேற்கு வங்க மாநிலத்தில் தக்ஷின் தினஜ்பூர் மாவட்டத்தில் இன்று காலை 2.24 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தின் மையப... Read more
மாநில அரசு நலனுக்காகத்தான், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், அதேபோல் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த... Read more
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அந்த மாநிலத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து ராகுல் காந்தியும், அவரது பாதுகாப்பாளர்களும் விமானம் மூலமாக ஹூப்ளிக்கு வியாழக்கிழமை வந்தனர்.... Read more
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் யாரும் எதிர்பாராத வகையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் எடப்பா... Read more
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. நாட்டில் சிற... Read more
பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். பிரதமர் மோடி பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று மொபைல் போன் செயலி வழியாக கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:–... Read more
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்துக்குப் பக்கத்தில் உள்ள கிராமம், முத்துநகர் முதலியார்பட்டி. மருத மரங்கள் நிறைந்த அந்தச் சாலையில் தோளில் கேமராவை மாட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் கெத்தாகப் பறக்கிறா... Read more
கடல் சீற்றம் காரணமாக, இரண்டு நாள்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் எச்சரித்துள்ளார். கடற்கரைப் பகுதிகளில் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும் வேடிக்கை பா... Read more