கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில், ஆகஸ்ட் எட்டாம் தேதி முதல் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என்றும், 2.23 லட்சம் பேர் 1,500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்... Read more
1924 ஜூன் 3: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற சிற்றூரில் கருணாநிதி பிறந்தார். தந்தை பெயர் முத்துவேலர். தாயார் அஞ்சுகம். 1938: நீதிக்கட்சியின் தலைவர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்... Read more
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் இன்று, செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் இ... Read more
‘சிறுதெய்வம்’ என்ற பெயரை மக்கள் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. ஆய்வாளர்களும் எழுத்தாளர்களுமே பயன்படுத்தி வந்தனர்/வருகின்றனர். சிறுதெய்வம் என்கிற சொல்லில் உள்ள ‘சிறு’ என்கிற முன்னொட்டு எந்தப்... Read more
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், வயதின் காரணமாக அவரின் உடல் உறுப்புகள் சீராக செயல்பட சிகிச்சை அளிப்பது சவா... Read more
ஊழல்களை அம்பலப்படுத்தும் விதமாக மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரசார இயக்கம் நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்கிறது. வங்கி முறைகே... Read more
தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், டெல்லியில் மட்டும் கடந்த ... Read more
வணக்கம் தேவி சேலம் நீங்கள் நாம் தமிழர் கடசியின் உறுப்பினர், கடந்த 2016ம் ஆண்டு நாம்தமிழர்கட்சி சார்பில் போட்டியிட்டும் இருந்தீர்கள், “எங்களுக்கு தாயாகும் தன்மையை கடவுள் கொடுக்கவில்லை ஆ... Read more
அஸ்ஸாமில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவுப்பதிப்பு கடந்த திங்கள்கிழமை வெளியானது. அஸ்ஸாமில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் வங்கதேசக் குடியேறிகளை, சட்டபூர்வ... Read more
இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 4 தினங்களாக பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த ச... Read more