வடதமிழீழம், சாவகச்சேரிப் பிரதேச சபையின் கட்டட அங்கீகாரமின்றி நாவற்குளியில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பான வழக்கு மீண்டும் செப்ரெம்பர் 20 ஆம் திகதிக்கு சாவகச்சேரி நீதிமன்றினால் நேற்று முன்தினம்... Read more
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வடக்கு மாகா... Read more
மன்னார் மாவட்டத்தில் குடும்ப நல பணியகத்தின் அனுசரனையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிதியுதவியுடன் மன நலம் தொடர்பான நடை பவனி 21-8-2018 இன்று காலை 8.30மணியளில் மன்னார் கச்சேரிக்கு முன்பாக ஆரம்பிக்... Read more
தேசியத் தலைவர் அவர்கள் தமிழினம் நிம்மதியான வாழ்வின்றி, நிரந்தரமாகவாழ இடமின்றி சிங்கள அரசினால் கொல்லப்பட்டும் துரத்தப்பட்டுக் கொண்டுமிருந்த காலத்தில் தமிழினத்தின் துன்பங்களைப் புரிந்து கொண... Read more
வடதமிழீழம், வவுனியா, ஒலுமடுவில் உள்ள வெடுக்குநாறி மலையைத் தொல்லியல் திணைக்களம் உரிமை கோருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களால் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை... Read more
யாழ்ப்பாணத்தில் அதிகரித்த குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த சிறப்புப் காவல்துறை குழுக்கள் களமிறக்கப்பட்டன. சுற்றுக் காவல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன... Read more
கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி... Read more
எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தேசியத்தினதும் மற்றும் அக்கறையுடைய அனைவரினதும் பார்வையும் அவர் மீது உன்னிப்பாகப் பதியும்... Read more
தென்தமிழீழ மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈரளக்குளம் அம்மனடி அணைக்கட்டு சுமார் இரண்டரைக்கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் அது... Read more
இலங்கை அரசாங்கம் நினைத்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்வேண்டும் என நினைத்தால் தீர்க்கலாம். ஆனால் அந்த எண்ணம் அரசுக்கு அறவே இல்லை. மேற்கண்டவாறு கூறியுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.வ... Read more





































