வடதமிழீழம், வவுனியா, ஒலுமடுவில் உள்ள வெடுக்குநாறி மலையைத் தொல்லியல் திணைக்களம் உரிமை கோருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களால் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை... Read more
யாழ்ப்பாணத்தில் அதிகரித்த குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த சிறப்புப் காவல்துறை குழுக்கள் களமிறக்கப்பட்டன. சுற்றுக் காவல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன... Read more
கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி... Read more
எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தேசியத்தினதும் மற்றும் அக்கறையுடைய அனைவரினதும் பார்வையும் அவர் மீது உன்னிப்பாகப் பதியும்... Read more
தென்தமிழீழ மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈரளக்குளம் அம்மனடி அணைக்கட்டு சுமார் இரண்டரைக்கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் அது... Read more
இலங்கை அரசாங்கம் நினைத்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்வேண்டும் என நினைத்தால் தீர்க்கலாம். ஆனால் அந்த எண்ணம் அரசுக்கு அறவே இல்லை. மேற்கண்டவாறு கூறியுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.வ... Read more
இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்ப... Read more
திருமதி பூபாலசிங்கம் ஜெயதேவி (ஜெயா) மண்ணில் : 10 யூன் 1963 — விண்ணில் : 11 ஓகஸ்ட் 2018 மாவடி வீதி, அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசிங்... Read more
மட்டக்களப்பு மாவட்ட பிரதான சமூர்த்தி திணைக்களத்திற்குரித்தான 57 இலட்சம் ரூபா நிதிக் கையாடல் செய்யப்பட்டமை தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமைப் காவல்துறை பெருங்குற்ற... Read more
இலங்கையின் வடக்கே மன்னார் மறைமாவட்டத்தில் மடு என்ற புனித இடத்தில் அமைந்துள்ளது மடு அன்னை திருத்தலம். சுமார் 400 வருட பைழமை கொண்டது மடு அன்னையின் திருத்தலம்.போர்த்துக்கேயரின் வருகையின் பின்ன... Read more















































