ஶ்ரீலங்கா அயலுறவுத்துறை அமைச்சர் சரத் அமுனுகம விடுத்த அழைப்பை எட்டு மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் நிராகரித்துள்ளனர். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக... Read more
லிங்கம் 16 – 12 – 1960 இல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இயற்பெயர் செல்வகுமார். 12 ஆம் ஆண்டில் படித்துக்கொண்டிருக்கும்போதே இயக்கத்தின் உதவியாளனாகச் செயற்பட ஆரம்பித்தார். எமது வி... Read more
மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய மறைந்த வண. மாதுளுவாவே சோபித தேரரின் இரண்டாவது ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றி... Read more
பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் தென்னிலங்கையிலிருந்து வருபவர்கள், எதையாவது அபகரித்துக்கொண்டு செல்லலாம் என்ற மனோபாவத்திலேயே வருகின்றனர் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன... Read more
தென்தமிழீழம், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக 16,632 குடும்பங்களைச் சேர்ந்த 57, 051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்து... Read more
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கில் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலும் அணியொன்று தேர்தலில் களமிறங்கவுள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிற்குமான வேட்பாளர் தெரிவில் முதலமைச... Read more
ஶ்ரீலங்கா, பத்தரமுல்லையில் நடைபெற்ற மக்கள் ஆதரவு திரட்டுகின்ற ஶ்ரீலங்கா அரசின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தமிழின அழிப்பு சூத்திரதாரி பிரதமர் மஹிந்த ராஜபக்ச, குண்டுகள் துளைக்காத கவசமுடன் உ... Read more
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இரு தரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக குதிரைப் பேரம் கொழும்பில் நடக்கின்றது. தமிழ்த் தேசியக் க... Read more
ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு கோரி தென்தமிழீழம், மட்டக்களப்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. “ஜனாதிபதியே ஜனநாயகத்தினை காப்பாற்று” என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மா... Read more
தமிழ் மக்களுக்கு முற்று முழுதாக; எதிராக செயற்பட்ட ஒருவரை, தமிழ்மக்கள் துரத்தியடித்த ஒருவரை மீண்டும் கொண்டுவந்து ஆட்சிக்கதிரையில் அமர்த்திவிட்டு மகிந்த ராஜபக்ஷ பாடவேண்டிய பல்லவியை ஜனாதிபதி பா... Read more





































