தமிழ்மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் மக்கள் நினைவிற்கொள்வது தொன்று தொட்டு வந்துள்ள நிலையில் கடந்த 2... Read more
தமிழீழத்தின் பண்பாட்டு, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது மடுதேவாலயம். பிரசித்தமான மடு மாதா தேவாலயம். பல்லின மக்களாலும் வணங்கப்படுகின்ற புனித... Read more
தமிழகக் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் முரண்பாடுகளால் பிரிந்து நின்றாலும் ஈழத் தமிழர்களுக்குத் தேவையேற்படும் போது ஒருமித்து ஆதரவாகக் குரல் கொடுப்பவரென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல... Read more
வவுனியாவில் எதிர்வரும் 02-12.2018 அன்று வவுனியா காலாச்சாரப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ எழுநீ” விருது விழாவிற்கு வருகைதரவுள்ள வடமாகாணசபையின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனின் வருகைய... Read more
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பில் கூட்டமைப்பு அதிரடி முடிவு எடுக்கப்போவதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அது என்ன வென்றால் கூட்டமைப்பில் தற்போது அங்கத்துவம் வகிக்கு... Read more
எதிர்வரும் 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபையின் கலாசார சபையான “எழுநீ பண்பாட்டு முற்றம்”, “எழுநீ விருதுகள் – 2018” எனும் பல்துறை சேவையாளர்களை கௌரவிக்கும... Read more
வடதமிழீழம், மன்னார் மாவட்டத்தின் பிரஜைகள் குழுவின் காலாண்டு பொதுக்கூட்டம் இதன் தலைவர் அருட்பணி அ.ஞாணப்பிரகாசம் அடிகளார் தலைமையில் சனிக்கிழமை 17.11.2018 மன்னார் கலையருவி கேட்போர் கூடத்தில் நட... Read more
ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில், தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட- தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு... Read more
வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலின்போது இராணுவத்தினர் திருப்பித்தாக்கியதில் விவசாய கல்லூரி வளவில் கற்றல் நடவடிக்கை... Read more





































