கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால் இன்றோ கூடி வாழ்ந்தால் கோடி இன்னல் என்று நினைக்கிறார்கள். தனிக் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ ஆசைப்படுகிறார்கள் கூ... Read more
கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியில் – தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்வதற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ரா... Read more
75 வாக்குகளை ஒரே நாளில் கள்ளமாக அளித்தேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்... Read more
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்... Read more
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவினை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை கோரும் பகிரங்க அறிக்கையொன்றில் மனித உரிமை ஆர்வலர்கள் செய... Read more
தமிழர் தாயகப்பகுதிகள் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு வகையான நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றது. சர்வதே சமூகம் யுத்த பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதிகளை மீளமைப்பதற்கு பல்லாயிர... Read more
உலக கைம்பெண்கள் நாளையொட்டி வவுனியா பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி அலுவலர் சுபாசினி சிவதர்சன் அவர்களுடனான நேர்காணல் கேள்வி – சர்வதேச ரீதியில் விதவைகளுக்கு என்று ஒரு தினம் அனுஸ்டிக்கப்பட்டு... Read more
கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில் மணல் ஏற்றச் சென்ற உழவியந்திரத்தில் பயணித்தபோது படையினரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நே... Read more
உலக வல்லரசுகளின் ஒழுங்கமைப்பையே மாற்றி அமைக்கப் போகும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவுகள் இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கப் போவதற்கான சாத்தியக் கூறுகள் தெளிவாகத் தெரிகின்றன இ... Read more
“கைம்பெண்களிள் மேம்பாட்டுக்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வர வேண்டும்”(நேர்காணல்) – மட்டு.அரச அதிபர்
இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மிக அதிகளவில் காணப்படுகின்றன. கடந்த கால போர்ச் சூழ்நிலை காரணமாக தமது கணவன்மார்களை இழந்த இலட்சக்கணக்கான பெண்கள் இன்று சொல்... Read more





































