அமைச்சரவை மாற்றம் சற்று முன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில், ஒன்பது பேருக்கு அமைச்சர் பதவியும் ஒரு இராஜாங்க அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பதவியை சத்தியப்பிரமா... Read more
இலங்கையில் இடம்பெற்ற கொடூர விபத்தொன்றில் சிக்கிய பிரித்தானிய பெண்ணொருவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Ivana Tensek என்ற யோகா பயிற்றுவிப்பாளரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்... Read more
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இன்று அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார். இலங்கையின் அரச... Read more
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவி... Read more
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைய நாட்களாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்... Read more
குவைத் போரின் போது அந்நாட்டில் வாழ்ந்து வந்த லட்சக்கணக்கான இந்தியர்களை தனி ஒரு மனிதனாகக் காப்பாற்றிய சன்னி மாத்யூஸ் மரணமடைந்தார். 1990-ம் ஆண்டு குவைத்தில் போர் நடந்த சமயம் அந்நாட்டில் இருந்த... Read more
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து கொண்டிருப்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 19 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு... Read more
காங்கேசன்துறை கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த 30 ரோஹிங்கியா அகதிகளும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அவுஸ்திரே... Read more
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கினை யாழ்ப்பாண நீதிமன்றத்திலிருந்து கொழுப்பிற்கு மாற்றுவதனை நிறுத்தி யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்தும் வழக்கு விசாரிக்கப்பட... Read more
முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் அமைச்சுப் பதவிகள் இருந்தும் அதிகாரம் மாத்திரம் இல்லாதிருப்பதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கவலை வெளியிட்டுள்ளார். நேற்றையதினம் கஹட்டோவிட்டாவில்... Read more