வட பகுதியின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வட மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலி... Read more
பல்வேறு சிக்கல்களையும் தாண்டி பட்டதாரிகளுக்கான தொழில் நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்... Read more
அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் பாதெனியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மாலபேயில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசாங்க மரு... Read more
மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக மக்கள் யாரும் அச்சுறுத்தப்பட்டிருந்தால் மாகாண சபை உறுப்பினர்க ள் ஊடாக முறைப்பாடு கொடுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம். கே.... Read more
வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் போக்குவரத்து பொலிஸார் பார்த்திருக்க இளைஞர் குழுவொன்று மோதலில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா குருமன்காட்டுப்பகுதியில்... Read more
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வந்த பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக பௌத்த ஆக்கிரமிப்பாக மாறியுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது... Read more
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கானஅமெரிக்காவின் பதில் பிரதி செயலாளர் பில் டெதட் ஆகியோருக்கும் இடையில் முக்கியசந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது... Read more
கடந்த ஒன்பது வருடங்களாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்று வந்த நபர் கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளி... Read more
மாலபே தனியார் கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு கோரி வவுனியாவில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் இன்று காலை எட்டு மணி தொடக்கம் நாளை காலை எட்டு மண... Read more
ஏழாலை Five Star விளையாட்டுக்கழகமும், இளைஞர் கழகமும் இணைந்து யாழ். போதனா வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினரின் அனுசரணையில் இரத்த தான முகாமை நடத்தியுள்ளனது. குறித்த இரத்த தான முகா... Read more