மட்டக்களப்பில் தரமுயர்த்தப்பட வேண்டிய பல வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் அதனை அண்டியுள்ள வசதிகளை கொண்ட வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்... Read more
திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள், சுனாமி மற்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிந்துபோயுள்ளதாக அமைச்சர் சாக... Read more
கட்டம், கட்டமாக விண்ணப்பம் கோரும் நடைமுறையை எதிர்க்கின்றோம். வேதனத்தை வேண்டுமானால் கட்டம் கட்டமாக வழங்குங்கள் என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். நிரந்தர தொழில்வா... Read more
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 9 பேரும் தற்போது எதிரி களாக இனங்காணப்பட்டுள்ளனர். ஆகவே தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு அரச சட்டவாதி நாகரட்ணம்... Read more
சில மாதங்களாக பல இடங்களிலும் கடும் வரட்சி நிலவியது. அதிக வெப்பநிலை காரணமாக குளங்களில் நீர் வற்றிய நிலையில் கால்நடைகள், மக்களுக்கான குடிநீர் பிரச்சனை என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் மட்டக்களப... Read more
அண்மையில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்தபோது அவருடன் ஒன்றாக உலங்குவானூர்தியில் பறந்து இடங்களைப் பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர... Read more
இனவாதத்தைப் பரப்பும் குழுக்களுக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்... Read more
வடமத்திய மாகாண சபைக்கு நியமிக்கப்பட்ட சபை முதல்வர் பத்தே வினாடிகளில் பதவி விலக நேர்ந்த சுவாரஷ்ய சம்பவமொன்று நேற்று நடைபெற்றுள்ளது. வடமத்திய மாகாண சபையின் சபை முதல்வர் பதவியில் இருந்த சம்பத்... Read more
ஹிக்கடுவ பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹிக்கடுவ பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்... Read more
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான விசேட நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டிப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர்... Read more