வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வறுமை மட்டம் அதிகமாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர்கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவ... Read more
வடக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமாயின் வடக்கு மாகாண சபை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கில் காணப்பட... Read more
ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பாடசாலையில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போத... Read more
ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு காணாமல் போனோர் தொடர்பாக ஆராய விசேட குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள... Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் ஏற்பட்ட மக்களது எதிர்ப்பினைச் சமாளிக்கப் பத்திரிகையாளர்ச் சந்திப்பொன்றை நடாத்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்ட முயற்சி முதலமைச்சர் விக்கினே... Read more
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியில் இருக்கும் மாகாணங்களில் கூட்டு எதிர்க்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் சுயாதீன அணியாக இயங்க தீர்மானித்துள்ளனர். அனைத்து மாகாண சபைகளிலும் ஆளும் கட்சியில்... Read more
துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் கொழும்பில் உள்ள அமைச்சுக்களில் இருக்காமல் வாரத்தில் மூன்று நாட்களாவது தமது தொகுதிகளுக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகளை ஆராயுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க த... Read more
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ம... Read more
இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு வரைபு, எவ்விதகுற்றச்சாட்டுக்களும் இன்றி கைது செய்யப்பட்டவர்களை சிறைகளில் அடைக்கும் நடவடிக்கையைஊக்குவிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பக... Read more
இலங்கை இராணுவம் தமிழ் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஆங்கில மற்றும் சிங்கள இணையத்தளங்களுக்கு சமாந்தரமாக இந்த தமிழ் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ள... Read more