வெள்ளம் ஏற்பட்டுள்ள பிரதேசத்திற்கு விமானம் மூலம் அவசரமாக படகு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வீதியில் பயணிக்கும் போது ஏற்படும் தடை மற்றும் தாமத்தை குறைத்துக் கொள்வதற்காக இவ்வாறு விமான மூலம் படகு... Read more
தென்பகுதியில் பெய்த கடும் மழையினால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். இம்மக்களின் துன்ப துயர நிலைகளுக்கு வடக்கிலிருந்து தென்பகுதிக்கு உறவில் உதவி என்னும்... Read more
இலங்கையில் மே மாதம் அழிவின் மாதமாக பதிவாகியிருக்கிறது. சோகத்தையும், துன்பத்தையும், வடுக்களையும் கொடுக்கும் மாதம் என்பதை மறுபடியும் ஒரு கணம் நிரூபித்திருக்கிறது இயற்கை. இலங்கை தேசம் அழகிய, சொ... Read more
வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் போராட்டத்தின் நூறாவது நாளில் மாபெரும் சர்வ மத பிரார்த்தனை கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வ... Read more
இந்திய அரசாங்கத்தினால் யாழ். பொதுநூலகத்திற்கு 60 லட்சம் பெறுமதியான நூல்கள் அன்பளிப்புச் செய்யப்படவுள்ளன. எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 11.00 இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே.சிங் இந்த நூல்களை... Read more
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் குடிநீர் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டால் அறிவிக்குமாறு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி... Read more
கடந்த சில நாட்களாக நிலவிய அடைமழையுடன் கூடிய காலநிலை தற்போது குறைவடைந்துள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை நாட்டின் தென் மேற்கு பிரதேசத்தில் தொடரும்... Read more
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது குற்றமிழைத்தவர்களை ஊக்குவிப்பதற்கு மாறாக அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்கு தொடர வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செ... Read more
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று அதிகாலையிலிருந்து 24 மணித்தியால காலப்பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட... Read more
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவிலிருந்து கப்பலொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. அந்த வகையில் குறித்த கப்பல் தற்பொழுது க... Read more