“எந்தவொரு சமயத்தையோ அல்லது சமயத் தலைவரையோ விமர்சிப்பவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு எதிராக முஸ்லிம் மக்களை திசைத்திருப்பும் நோக்கில் திட... Read more
அவசர அறிவிப்பு இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவசர... Read more
காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் ஆகியோரையும் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியும் என்று தேர்தல்கள் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்களது பெயர்கள் இது... Read more
வெடி குண்டு மீட்பு முல்லைத்தீவு – திருகோணமலை தனியார் பேருந்தில். திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு வரை பயணித்த தனியார் பேருந்தில் ஒரு தொகை வெடிப்பொருட்களை கொண்டு சென்ற இருவரை முல்லைத்தீவு,... Read more
வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் மேற்கொண்டு வரும் வெள்ள நிவாரண பணிகளில் வவுனியா தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் பங்களிப்பு செய்துள்ளனர். தொழில்நுட்ப கல்லூரி அதிபர் ஆ.நற்குனேஸ்... Read more
வட மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு, அமைக்கப்பட்ட கட்டடத்தினை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா திறந்து வைத்திருந்தார். இதேவேளை வவுனியா வடக்கு பிரதேசத்தின் ந... Read more
யாழ். பொது நூல் நிலையம் எரிக்கப்பட்டதன் 36ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரி... Read more
பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுகிறது. எனினும் கடந்த நாட்களில் ஏற்பட்டிருந்த வெள்ளம் தற்போது குறைவடைந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் காணா... Read more
திருகோணமலை – மூதூர் மல்லிகைத்தீவில் மூன்று பெண் சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமையை கண்டித்து வாழைச்சேனையில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பேரணி வாழைச்சே... Read more
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைதுசெய்து மன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்துமாறு மல்லாகம் நீதவான் ந... Read more