வடக்கு மாகாண சபையின்அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராஜா ஆகிய இருவரும் பதவிவிலக வேண்டும் என்று ஊழல், மோசடி தொடர்பில் விசாரிக்க முதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் கு... Read more
இராணுவத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட சில கறுப்பு ஆடுகள் இருக்கலாம். அவ்வாறானவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டாலே இராணுவத்தின் நற்பெயரைக் பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.... Read more
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு... Read more
தீபச்செல்வன்! ஈழத்து எழுத்தாளர் எழுதிய தமிழர் பூமி என்ற புத்தகத்தின் வெளியீடு இலங்கை அரசின் சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தகத்தில் நாட்டுக்கு எதிராக ஏதேனும் எழ... Read more
கல்வி வளர்ச்சிக்கு வசதி படைத்தோர் பக்கபலமாக இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சித்தா... Read more
தமிழ் ஆதரவாளர் திருமுருகன்காந்தியின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்ணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார்.... Read more
தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார். யுத்த காலத்தை விட கிழக்கில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவ... Read more
பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று நூறாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த போராட்டம் யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று பட்டதாரிகள... Read more
மன்னார் – பெரியபண்டிவிரிச்சான் ஆரம்ப பாடசாலை! ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மன்னார் பெரியபண்டிவிரிச்சான் ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட... Read more
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினது அறிக்கை என்னிடம் கையளிக்காத நிலையில் அறிக்கை தொடர்... Read more