நல்லாட்சியிலும் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்களை நிறுத்துவதாக இருந்தால் வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் குற்ற... Read more
இறுதி இரத்தத் துளி சிந்தும்வரை போராடுவோம்’ எனும் முகப்பு வாசகத்தைப் பதித்துக் கொண்டு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை ஆர... Read more
வட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழு ஒன்று... Read more
முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை தீக்கிரையாக்கிய நபர் பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ்மா அதிபர் இதை தெரிவித்... Read more
அமைச்சர்கள் தொடர்பான மோசடி குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை வெளியாகி வட மாகாண அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் ஜனாதிபதி அங்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் யாழ்.... Read more
வடமேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக 1,83,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் புத்தளம் மாவட்டத்தின் 13 பிரதேச செயலகத்திற்கு... Read more
அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நேற்று அதிகாலை நீர்கொழும்பில் நடைபெற்ற விபத்தில் அம்புலன்ஸ் வண்டியை ஓட்டிச்சென்ற சாரதி மரணமடை... Read more
“நிலைபேறான அபிவிருத்தியை உறுதிப்படுத்த சுற்றாடலை பாதுகாக்க வேண்டும்” என்ற தலைப்பில் உலக வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரை... Read more
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் குழுவிற்குமிடையில் நேற்றையதினம் கிழக்கு... Read more
நாடு இல்லை என்பதற்காக தமிழர்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்... Read more