கிழக்கு மாகாண முதலமைச்சர் 1700 பேருக்கு ஆசிரியர் தொழில் கொடுக்கப்போகின்றாராம். அதனை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். ஆனால் அதுகூட இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பது கவலையளிக்கின்றது. ஆக 257 பே... Read more
புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு தெருவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை, சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதை தடுக்கும் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட... Read more
காணாமல்போனவர்களின் உறவினர்களை மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்தில் சந்திக்க உள்ளார்.இச்சந்தர்ப்பத்தில் தொடர் போராட்டம் நடத்தி வரும் எமது உறவுகளுக்கு சற்றேனும் ஆறுதலைக் கொடுக்கும் எனலாம்... Read more
வடமாகாண அமைச்சர்கள் இருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜாவும் ஒருவர். இதன் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவி... Read more
வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர் ஆகியோர்... Read more
நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், இரத்த அழுத்தம் மற்றும் புற்று நோய் போன்ற தொற்றா நோய்களினால் அதிகளவில் மரணங்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மரணிப்போரில் அதிகளவானவர்கள் 60 வயதுக்... Read more
குருணாகலை, ஹிரிபிட்டி கிராம வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட நிலையில், தடுப்பூசி விஷமானதால் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாந்தி மற்றும் தொண்டையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமா... Read more
சிறுவர்கள் தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்களில் வெளியாகிய தகவல்கள் அதிர்ச்சி மிக்க தகவல்களாக காணப்படுகின்றன. அதாவது நாட்டில் 51 ஆயிரத்து 249 சிறுவர்கள்... Read more
கட்டானயிலுள்ள குறித்த விகாரையில் வருடாந்த உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த குறித்த பௌத்த மதகுரு நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்... Read more
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இனங்களுக்கும் மதங்களுக்கும்... Read more