தற்போது வட மாகாணத்தில் உருவாகியிருக்கும் நெருக்கடியான சூழலுக்குச் சுமூகமானதொரு தீர்வு காண வேண்டுமெனில் எஞ்சியுள்ள ஒன்றரை வருட காலப் பகுதியிலும் முதலமைச்சரே பதவியில் நீடிக்க வாய்ப்பை வழங்குவத... Read more
யாழ். மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொழும்பு மேல் நீதிமன்றில் மீளாய்வு செய்யும் சட்டமா அதிபர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா கடும் ஆட்சேபனை தெரிவித்துள... Read more
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், அண்மையில் ஏற்... Read more
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லேரியாவில் உள்ள அங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு (காய்ச்சல் நோய் வைத்தியசாலை) இன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வைத்தியசாலையில் காணப்படும் குறைப்ப... Read more
நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துவரும் நிலையில் வடமாகணம் ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாங்குளத்தில் இன்று இடம்பெற்ற புதி... Read more
வடபகுதி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்கள், பெற்றோர் பாதுகாவலர் சங்கம் நாளை பிற்பகல் 02 மணிக்குத் தனது உறுப்பினர்களை யாழ். முனீஸ்வரன் ஆலயத்திற்கு முன் ஒன்றுகூடுமாறு வேண்டுகோ... Read more
உலகின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் வடகிழக்கில் 16 திருவள்ளுவர் சிலைகள் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இன்று திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கும்... Read more
“ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் – துலாஞ்சன் விவேகானந்தன்
சமூகமொன்றின் இயக்கத்துக்கும் நீடித்து நிலைபெறலுக்கும், வரலாறு என்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பல நடைமுறைச் சிக்... Read more
சபை அமர்வில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றுவோம் என வட. மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் சூளுரைத்துள்ளார். வட. மாகாணத்தில் காணப்படும் நெருக்கடி நிலை தொடர்பில் யாழில் இன்று... Read more
ஞானசார தேரர் தொடர்பில் தகவல் அறிந்தோர் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஞானசார தேரர் மறைந்திருக... Read more