வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இரண்டு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் அனுப்பும் முடிவைக் கைவிட்டாலே தாம் அவருக்கெதிராகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கைவிடுவோம் என தமிழ... Read more
“ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்ற ஆளுமைப் பண்புகள், அதன் திறமைகள் என்பன சமூகத்திற்கு பயன்படுகின்ற போதே அவை முழுமையடைகின்றன” என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் நா... Read more
இன்றைய அரசியல் நெருக்கடியில் தலைமைப் பொறுப்பேற்கும் தமிழ் மக்கள் இலங்கையின் வடமாகாணசபையில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘சூழ்ச்சியான’ அரசியல் நெருக்கடியிலிருந்து நிர்வாக அறத்தை மீட்டெ... Read more
கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க ஆலயங்கள் மீது அண்மைக்காலமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையுமில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.... Read more
இந்த ஆண்டில் மொத்தமாக பெற்றுக்கொள்ளக்கூடிய கடன்களில் 80 வீதமான கடனை தற்போதே பெற்றுக்கொண்டுள்ளதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் ஆறு மாதங்களில் கூடுதலான கடன் பெற்றுக்கொண்டமையின... Read more
மன்னாரில் முதன்முறையாக இவ்வாண்டு சர்வதேச யோகா தின நிகழ்வுகள் யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றன. குறித்த நிகழ்வுகள் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியன் தலைமையில... Read more
தமிழரசுக் கட்சி முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை திரும்பப் பெறாவிட்டால் பாராளுமன்றத்திலும் பங்காளிக்கட்சிகள் தனித்து இயங்குவதுகுறித்து பேசி வருவதாக தெரியவருகிறது. ஊழல் குற்றச... Read more
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வட மாகண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்ன கைச்சாத்திடவில்லை. சிரேஷ்ட உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் ஆலோ... Read more
ஒற்றையாட்சி அமைப்பின் கீழான 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஒத்த அதிகாரங்களுடன்கூடிய தீர்வுத்திட்டமொன்றுக்கு வடகிழக்கு தமிழர்களை தயார்படுத்துவதோடு அதற்குத் தடையாகவுள்ள விக்னேஸ்வரனை வெளியேற்றுவதே... Read more
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்ப... Read more