சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர். தாமதிக்காமல் உடனே மைத்திரி அரசைக் கவிழ்க்கவேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியாது. புத... Read more
கொழும்பு உயர் நீதிமன்றில் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளதுடன், கொழும்பு உயர் நீதிமன்றின் நீதிபதி பியசேன ரணசிங்க இந்த வழக்கு குறித்த தீர்ப்பினை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொ... Read more
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது. உத்தேச அரசியல் அமைப்புத் திருத்தங்களின் ஊடாக மலையகப் பெருந்தோட்... Read more
வடக்கில் இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த சமரவீர வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேரு... Read more
கழிவுகளை அகற்றும் போது பொலித்தீன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுவதாகவும், நீர் அடித்துச் செல்லும் பகுதிகளில் பொலித்தீனால் பெரும் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பதில... Read more
காணாமல்போனோர் தொடர்பான பணியகம் மற்றும் பலவந்தமாக காணமல்போதலிலிருந்துஅனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனம் தொடர்பான சட்டமூலம் இன்று (05)நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட... Read more
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பௌத்த மாநாயக்க தேரர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த விசேட சந்திப்பு அஸ்கிரி விஹாரையில் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்... Read more
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவர் இராணுவ மேஜர் என தெரிவிக்கப்படுகி... Read more
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமையை மீள உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பற்றி விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ள... Read more
வெவ்வேறு மதங்களும், இனங்களும் வாழும் இந்த நாட்டில் தற்போது குழப்பகரமான சூழல் உருவாகிவிட்டது. தற்போது நாட்டில் இராணுவ வீரர்கள் தண்டிக்கப்பட்டு வரும் வேளையில், போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிகமா... Read more