எம்.கே.சிவாஜிலிங்கம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக சுயாதீன ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் குற்ற புலனாய்வுத்துறை விசாரணை ஒன்றிணை நடத்தியுள்ளது. குறித்த விசாரணை இன்று 2 மணிநேர... Read more
வவுனியா – செட்டிகுளம், முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் ஆர... Read more
வடமத்திய மாகாண சபையின் அவைத்தலைவர் செங்கோளுடன் வெளியேறியுள்ளதன் காரணமாக சபையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்க... Read more
நாவற்குழியில் அமைக்கப்பட்டு வந்த சிறீ சமிதி சுமண விகாரையின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. நாவற்குழியில் மகிந்தராஜபக்ஷ காலத்தில் அத்துமீறிக் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்கள் வாழு... Read more
முல்லைத்தீவு மாவட்டம் முகத்துவாரம் பாடசாலையில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தினால் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீன் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வெடிபொ... Read more
படித்து நாட்டுக்கு சேவை செய்ய இருந்த எமது பிள்ளைகளை பணத்துக்காக கடத்திச் சென்றனர். எம்மிடம் கோடிக்கணக்கில் கப்பம் கோரினர். இதுவரை அவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் இல்லை. கடற்படையினரே இந்த க... Read more
தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தசநாயக்கவுக்கு ஆதரவாக கருத்து கூறிய விமல் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் பார்வை திரும்பி... Read more
யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு, தமிழ் மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்ற தீா்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று ஆரம்பிக்கப்படும்... Read more
இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் யாழ்ப்பாணத்தில் வட. மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்து... Read more
வட. மாகாண சபையில் ஆளும் தரப்புக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இவ்வார இறுதிக்குள் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்ப... Read more