வெளியானது முள்ளிவாய்க்கால் பிரகடனம்! மே – 18 பிரகடனம் – 2021 அன்பான ஈழத்தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் எமதினத்தின் இதயம். ஒவ்வொரு வருடமும் சிங்கள-பௌத்த அரசு தனது அரச இயந்திரத்தை பயன்... Read more
வாழ்விடங்களை இழந்து, உணவு, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூடப் பெற்றுக்கொள்ள வழியின்றி, எப்படியாவது உயிர் தப்பி இந்த உலகில் நாங்களும் உயிருடன் வாழவேண்டும் என்று ஆசை கொண்டு ஓடியொழிந்த... Read more
முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம். அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில... Read more
முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம். அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில... Read more
இரவின் இருள் சூழ்ந்த நேரம். படைக் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை அகவை நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்ப... Read more
முல்லை மாவட்டம் நந்திக்கடல் பகுதியில் 25.03.2009 அன்று உலக வல்லாதிக்க அரசுகளின் துணையோடு முன்னேறி வந்த சிங்கள இனவெறிப் படைகளுக்கெதிரான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் யாழிசை அவர... Read more
இலங்கை இந்தியாவை தாண்டி இன்று சர்வதேச ரீதியில் பெரிதும் பேசப்படும் விடயம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம்.பல வருட காத்திருப்புக்கள், இராஜதந்திர செயற்பாடுகள் மூலம் பல ஆட்சி மாற்றங்களை... Read more
மேஜர் சோதியாவுடன் இறுதி நேரத்தில் பயணித்த முன்னாள் போராளி ஒருவர் அவரின் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். 11.01.2021 அன்று மேஜர் சோதியா அவர்களின் 31ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு... Read more
கடமையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரைக் காணொளி எடுக்கின்ற செயற்பாட்டைக் குற்றச்செயலாக வகைப்படுத்தும் உத்தேச பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை நீக்க வேண்டும் எனக் கோரி, ஆயிரக்கணக்கான மக்... Read more
Vann Nath (வன் நத்) உடைய ஓவியங்கள் கம்போடிய பொல் பொட்டினுடைய (Pol Pot) இனப்படுகொலையின் கொடூரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. தனது S -21 சித்திரவதை முகாம் அனுபவங்களை ஓவியத்தினூடு அவர் ஆவணமாக... Read more