பௌத்தத்தை வேண்டாம் என்று ஒதுக்கிய வட – கிழக்கை ‘பௌத்த நாடு’ என்ற அடைமொழியின் கீழ்க் கொண்டுவருவதை நான் கண்டிக்கின்றேன் என வடமாகாணமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மற்றைய ஏழு மா... Read more
இன விகிதாசாரத்தைக் குறைப்பதற்காக, சலப்பை ஆற்றில் 650 சிங்களவர்களை குடியேற்றியது நல்லாட்சி அரசாங்கம்!
திருகோணமலை மாவட்டத்தில் இன விகிதாசாரத்தைக் குறைப்பதற்காக சலப்பை ஆற்றில், அனுராதபுரத்திலிருந்து 650 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை குடியேற்றம் செய்துள்ளது நல்லாட்சி அரசாங்கம். சலப்பைய... Read more
நான் சமாதானநேரம் ஈழத்துக்குச் சென்று தலைவர் பிரபாகரனைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் தமிழர் பிரச்சனைகளை படமாக்கவேண்டுமெனவும், அதில் எமது பிள்ளைகள் நடிப்பார்கள் எனவும் தெரிவித்தார். அதற... Read more
இவ்வருட தீபாவளி நிகழ்வை விட வும் அடுத்த வருட தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பான சூழலில், மகிழ்ச்சியுடன் கூடிய வகையில் நடைபெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் த... Read more
சிறிலங்கா கடற்படை மற்றும் அமெரிக்க பசுபிக் கப்பற் படை ஆகியன இணைந்து கடந்த வாரம் திருகோணமலையில் கடல்நடவடிக்கைக்கான தயார்ப்படுத்தல் மற்றும் கூட்டுப் பயிற்சியில் (CARAT) ஈடுபட்டன. அமெரிக்க பசுப... Read more
அரசியல் கைதிகளின் விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சிய... Read more
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையக் காரியாலயத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அரசியல் கைதிகள் தொ... Read more
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளினதும் நிலை கவலைக்கிடமாகியுள்ளதால் அனுராதபுரம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது... Read more
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் வெடித்த கிளைமோர் குண்டில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். படுகாயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு... Read more
உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் நடைபெறுவது உறுதியென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 271 பிரதேசசபைகள், 41 நக... Read more















































