சிறிலங்காஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேனவின் யாழ். வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 14ஆம் நாள் கறுப்புக்கொடிப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் முன்னின்று செயற்பட்ட வடமாகாண சபை உறு... Read more
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேகப்படுத்துவதற்கே அவர்களதுவழக்கை அனுராதபுரத்துக்கு மாற்றியதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின... Read more
சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன திடீரென தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் இறங்கிவந்து போராட்டக் காரர்களைச் சந்தித்தார் என்பது பொய்யெனவும், இச்சம்பவம் மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் காட்ட... Read more
ஆண்டுகள் பல கடந்து எம் நினைவுக் கிடங்கில் புதைக்கப்பட்ட பல நூறு உண்மைகள் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. அவை எங்களின் சாவுகளாக இருக்கட்டும் வலிகளாக இருக்கட்டும் சந்தோசங் களாக இருக்கட்டும்... Read more
பௌத்தத்தை வேண்டாம் என்று ஒதுக்கிய வட – கிழக்கை ‘பௌத்த நாடு’ என்ற அடைமொழியின் கீழ்க் கொண்டுவருவதை நான் கண்டிக்கின்றேன் என வடமாகாணமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மற்றைய ஏழு மா... Read more
இன விகிதாசாரத்தைக் குறைப்பதற்காக, சலப்பை ஆற்றில் 650 சிங்களவர்களை குடியேற்றியது நல்லாட்சி அரசாங்கம்!
திருகோணமலை மாவட்டத்தில் இன விகிதாசாரத்தைக் குறைப்பதற்காக சலப்பை ஆற்றில், அனுராதபுரத்திலிருந்து 650 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை குடியேற்றம் செய்துள்ளது நல்லாட்சி அரசாங்கம். சலப்பைய... Read more
நான் சமாதானநேரம் ஈழத்துக்குச் சென்று தலைவர் பிரபாகரனைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் தமிழர் பிரச்சனைகளை படமாக்கவேண்டுமெனவும், அதில் எமது பிள்ளைகள் நடிப்பார்கள் எனவும் தெரிவித்தார். அதற... Read more
இவ்வருட தீபாவளி நிகழ்வை விட வும் அடுத்த வருட தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பான சூழலில், மகிழ்ச்சியுடன் கூடிய வகையில் நடைபெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் த... Read more
சிறிலங்கா கடற்படை மற்றும் அமெரிக்க பசுபிக் கப்பற் படை ஆகியன இணைந்து கடந்த வாரம் திருகோணமலையில் கடல்நடவடிக்கைக்கான தயார்ப்படுத்தல் மற்றும் கூட்டுப் பயிற்சியில் (CARAT) ஈடுபட்டன. அமெரிக்க பசுப... Read more
அரசியல் கைதிகளின் விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சிய... Read more





































