மடைதிறந்த வெள்ளமாய் மனதினுள் கேள்விகள் மாண்டவர் நினைவினுள் மாலையாய்க் கேள்விக் கணைகள்! பயமின்றி வாழ்ந்தோம் பாரதம் போல சிறு தமிழ்ஈழமாய் கனவுகளோடு கட்டிளம் காளைகள் கனவுகள் பலிப்தற்காய் காலத்தி... Read more
தமிழர்கள் பிரச்சினை எங்கு தொடங்கியது, எப்போது தொடங்கியது, ஏன் தொடங்கியது, எவ்வாறான ஒரு பாதையில் இதுவரை பயணித்துள்ளது என்பவற்றைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ளும் ஆற்றல் எனக்குத் தரப்பட்டுள்ளது... Read more
மறக்கத்தகுமா? 19-11-2017 1991.கார்த்திகை திங்களின் 19 ஆவது நாள். தமிழீழ காவல்துறை தனது பணியை ஆரம்பித்த நாள். தமிழீழ தேசிய வரலாற்றில் மக்களுக்கான பணிகளில் எமது மரபுவழி இராணுவம் அடுத்த ஒரு மைல... Read more
புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் த... Read more
புவியியல் மாற்றங்களுக்கு அமைய யாழ். குடாநாடு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இதன்காரணமாக பல பகுதிகளிலும... Read more
உன் நினைவுகள் சுமந்து நிதம் பாய்கின்ற என் வீட்டுக்குப் பின்னால் சம்புப் புல்லுகளால் நிறைந்து கிடக்கும் வாய்க்கால் கரை ஓரத்தில் தினம் குந்தி இருந்து வானத்தை வெறித்து பார்க்கிறேன் தெரியும் நட... Read more
எஸ்.எம்.ஜி, கோபு ஐயா என்று ஊடகத்துறையினரால் மதிப்புடன் அழைக்கப்பட்ட ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம், (வயது-87) இன்று காலை மட்டக்களப்பில் காலமானார். கடந்த சில நாட்களாக நோய்வா... Read more
வடக்கு கிழக்கை இணைக்க ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி. ஜே.வி.பியைப்போல நுட்பமான இனவாத கட்சி ஒன்று இலங்கையில் இல்லை. மகிந்த ராஜபக்சவும்... Read more
அன்புடையீர் வணக்கம் ‘காந்தள் கரிகாலன் ‘ தமிழர் வரலாற்று ஆவணத்தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்விற்கு தாங்கள் கலந்து ஆதரவு தருமாறு அன்புடன் அழைக்கின்றேன் விபரம் தனியே இணைத்துள்ளேன்.... Read more
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கிளிநொச்சி பூநகரி கூட்டுப் படைத்தளம் மீதான தவளை நடவடிக்கை- 10/11/1993 – 13/11/1993 படைபலத்தை வைத்துப் பேசப்பட்ட அரசியல் பேரத்திற்குக் கொடுக்கப்பட்ட அடி!... Read more





































