சிமெந்துக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 50 ஏக்கர் காணியைப் பெற்று காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக நடவடிக்கைகாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்க... Read more
போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் தற்கொலை மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் உளநலத்துறையைச் சேர்ந்த தயா. சோமச... Read more
முதலாவது வடக்கு மாகாணசபையின் 112வது அமர்வு 12ஃ12ஃ2017 அன்று காலை 9.30 மணிக்கு மாகாண பேரவைச் சபா மண்டபத்தில் முதலமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்படும் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அறி... Read more
தமிழரசுக் கட்சி பிழையான வழியில் செல்வதால் தான் ஒருபொது அணியை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே, அந்த அடிப்படையில் எதிர்கால தேர்தல்களில் போட்டியிட்டு புதிய மாற்றுத் தலைமையானது மக்கள் மத்... Read more
மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் பிறந்த நாள் நினைவு நிகழ்வுகள் துர்க்கா மணி மண்டபம், நல்லூர், யாழ்ப்பாணம் 11.12.2017 திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் பிரதம அதிதி உரை குரூர் ப்ரம்மா……………... Read more
அமெரிக்க கண்டம் , ஐரோப்பிய கண்ட நாடுகளில் வசிக்கும் நீக்ரோ இனமக்கள் தமது ஆபிரிக்க வழி வேர்களைத் தேடிச் சென்ற பயணங்கள் இலக்கிய வடிவங்களாக வந்துள்ளன. சினிமாப் படங்களாகவும் வந்துள்ளன. எமது ஈழத்... Read more
தமிழர்கள் என்று தங்களது அரசியல் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் நிலைக்கு வருகிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்ற எண்ணம் அல்லது முடிவு அவசரத்திலோ அல்லது எழுந்தமானமா... Read more
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்குரிய தினங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. கட்சிகள் தற்போது தேர்தலுக்கு மும்முரமாக தயாராகிவருகின்றன. இம்முறை தேர... Read more
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போன இலங்கை மீனவர்கள் ஐவர் ஈரான் அரசின் பாதுகாப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த ஐந்து மீனவர்களையும் விமானத்தின் மூலம் நாட்டுக்கு... Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் இயகத்தில் பன்முக ஆளுமையாகச் செயற்பட்ட வெற்றிச்செல்வி... Read more















































