வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கான அழுத்தங்களை இந்தியாவால் வழங்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது. அது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று இலங்கைக்கான இந்தியத... Read more
இடைக்கால அறிக்கையை மக்கள் முன் கொண்டு சென்று வாக்குக் கேளுங்கள் என்ற தொனிப்பட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது கட்சி ஆட்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். அண்மையில் வடமராட்சியில் வேட்பாளர்... Read more
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிரான போராட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது அங்கு கூடிய உறவுகள், “சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த தாய... Read more
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அர... Read more
எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில் ஐக்கிய நாடு கள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல்ஹூசைன் இலங்கை தொடர்பா... Read more
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 45.27 மில்லியன் டொலர்கள் ( 6.9 பில்லியன் ரூபா) கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் நேற்று கையெழு... Read more
வவுனியா – புதிய கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா தினேஸ்குமார் என்ற குடும்பப் பெண் காணாமல் போயுள்ளார். கடந்த 08.01.2018 திங்கட்கிழமை மதியம் முதல் இவரை காணவில்லை என குறித்த பெண்ணின் கணவ... Read more
இந்த உலகத்தில் ஈடு இணை இல்லாத உறவு என்றால் அது தாய் மட்டுமே. ஏனென்றால் தாயின் பாசத்திற்கு நிகராக வேறேதும் இல்லை. தாய்க்கு பிறகுதான் நாம் கையெடுத்து வணக்கும் கடவுளும் கூட. “கடவுள் எல்லா... Read more
தனது உத்தரவைப் புறக்கணித்த தமிழ்மொழி மூல பெண்கள் பாடசாலை அதிபர் ஒருவரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க முழங்காலில் நின்று மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார். இவ்வாறான நடவடிக்கையில் ஈட... Read more
உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 560,536 அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்குச்சீட்டுகளை இன்று அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்க தேர்தல்கள் ஆணைக்குழு முன... Read more





































