புங்குடுதீவு மகா வித்தியாலயத்தினை அண்மித்த சந்தியில் கடற்படையினரின் கவசவாகனம் ( பவள் ) மோதியதில் பாடசாலை சிறுமி இறந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் தனது மாமாவுடன் ற... Read more
தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வட மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஒன்றுகூடலும் செயலமர்வும் மிக விரைவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது . எனவே , இச் செயலமர்வில் கலந்து கொள்ள வ... Read more
இன்று ஜனவரி 23 எங்கள் மண்ணில் வெடிகுண்டு ஒசைகள் எதுவும் இல்லாமல் காற்றில் கந்தகவாசம் இல்லாத நல்ல காற்றை சுவாசித்துக்கொண்டு இந்த பந்தியை டைப் செய்துகொண்டு இருக்கின்றேன் ஆனால் அன்று இதே போன்ற... Read more
செஞ்சோலை மாணவி தீபாவின் 13 ம் ஆண்டு நினைவு நாளில் உலகத்தமிழருக்கு செஞ்சோலை பிள்ளைகள் சொல்லும் செய்தி
எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு இளம் பரம்பரை தோற்றம்கொள்ள வேண்டும்.ஆற்றல் மிகுந்தவர்களாக ,அறிவிஜீவிகளாக,தேசப்பற்றாளர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக , நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்... Read more
“தியாகத்தின் உச்சமான இந்த மண்ணில் இருந்து கேட்கின்றேன் நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையைப் பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள். எங்க... Read more
இலங்கை அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாணசபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொ... Read more
கல்முனை கார்மேல் தேசியபாடசாலை அல்- பாத்திமா பாடசாலையாகும் அபாயம்.2018 முதலாம் வகுப்பிற்கு ஆட்சேர்ப்பில் தமிழ் மாணவர்கள் புறக்கணிப்பு தட்டிக்கேட்டால் அம்மா ,அப்பா அல்லது சகோதரங்கள் யாராவது இத... Read more
நாம் தற்போது நிதானமாக, நியாயமாக, நேர்மையாக ஒருமித்த நாட்டுக்குள் தமிழர்களுக்கு மதிப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். அது நடைபெறாவிட்டால், எமது சம்மதம் இல்லாமல் நடைபெறும் ஆட்சியை மாற்ற வேண... Read more
யுத்ததில் பாதிக்கப்பட்ட தமக்கு கொடுக்க வேண்டிய நிதியை ஸ்ரீலங்கா அரசாங்கம் இராணுவத்திற்கு வழங்கியுள்ளதாக கேப்பாபுலவு நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அரசிய... Read more
அரசமைப்பு உருவாக்க முயற்சியைக் குழப்புவது எமது நோக்கமல்ல. அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம் என்று யாழ்ப்பாணப் பல்... Read more





































