எமது தேசிய இனத்தின் பண்பாட்டிற்கு அமையவும் மாறி வரும் உலகின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் எமது சட்டமுறை உருவாக்கப்பட வேண்டும். எமது தேசத்தை அடிமைப்படுத்திய அந்நியர்கள், எமது வாழ்க்... Read more
இலங்கைக்கு எப்போதும் கப்பல்களால்தான் பிரச்சினை. மனிதகுல விரோதிகளான விஜயனும், அவனது எழுநூறு தோழர்களும் லாடா தேசத்தில் கப்பலேறி இலங்கைத் தீவை அடைந்திராவிட்டால் இந்நாடு ரத்தக்களரிகளைக் கண்டிராத... Read more
ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்.” ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். உலகின் தலை சிறந்த விடுதலை வீரன் சேகுவேராவின் இதயத்திலிருந்து உத... Read more
தமிழீழ விடுதலைப் போரில் வீரகாவியம் படைத்த முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 28 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று . தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அங்கயற்கண்ணி நினைவுகூ... Read more
பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் திறன் கொண்ட சீன ஆய்வு கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள நிலையில், இது இந்தியாவில் பாதுகாப்பு கவலையை ஏற்படுத்தியுள... Read more
இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரச்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும். எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்... Read more
இந்திய…. எழுத்தாளர் திரு . ஜெயமோகன் தொடர்ச்சியாக ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக அவருடைய நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விக்கு தொடர்ச்சியாக கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார் ஜெய... Read more
1983இல் நிராயுதபாணிகளான தமிழர்கள் மீது பௌத்த சிங்களப் பேரினவாதம் நடத்திய இனப்படுகொலை இன அழிப்பை அடுத்து இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற அரசியல் தஞ்சம் கேட்டதாக தமிழ... Read more
ஈழ விடுதலைப் போரின் இறுதிக் கட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைப் பற்றிய கேள்விகளுக்கு யாதொரு தீர்மானமான பதிலையும் கூறாமல் பாசாங்கு செய்து இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இலங்கை... Read more