மஹிந்தானந்த அலுத்கமகே வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அவரை கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளும் முன்னெட... Read more
தவிசாளரை நியமிக்கும் நோக்கில் மஸ்கெலியா பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் கல்வீச்சி தாக்குதல் தொடர்பான சம்பவம் குறித்து 38 பேருக்கு ஹட்டன் நீதிமன்றில் பீ.அறிக்கை சமர்பிக்கபட்டுள்ளதாக ஹட்ட... Read more
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று மீண்டும் நடைபெறவுள்ள நிலையில், நேற்றிரவு நீண்ட நேரமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்... Read more
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலி திருட்டுச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார். பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற... Read more
மட்டக்களப்பு – கடியனாறு பிரதேசத்தில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக் குழுவைச் சேர்ந்த 4 பேரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எறாவூர் சுற்ற... Read more
ஐக்கிய தேசிய கட்சி மாத்திரம் தேசிய அரசாங்கத்தினை உருவாக்கவில்லை . ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 42 உறுப்பினர்களின் பங்களிப்புடனேயே ஆட்சி அதிகாரம் காணப்படுகின்றது என அமை... Read more
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தி தீ வைத்தமை தொடர்பில் சேவையில் உள்ள இரு இராணுவ கோப்ரல்கள் நேற்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் சிறப்புக் குழுவினரால் நேற்று கைது செய்ய... Read more
முல்லைத்தீவு -வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் உள்ள இராணுவ கண்காணிப்பு முகாம் மற்றும் உணவகம் என்பன இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது . கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வட்டுவாகல்... Read more
கண்டி, ராஜவெல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 37 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள், 5 வயது மகன் ஆகிய மூவரே... Read more
சி.வி.விக்னே ஸ்வரன் இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். ஆன்மீக சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொண்டு இன்று தமிழகம் செல்லும் அவர் இருவார காலம் அங்கு தங்கியிருப்பார் என்று த... Read more















































