வட தமிழீழம் , மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மனித எலும்புகள் மீட்... Read more
தளபதியின் கட்டளை கிடைத்ததும் குணமதன் விரைவாகப் புறப்பட சுடரோன் எங்களைப் பொறுப்பேற்றுக் கொண்டான். களத்தின் நிகழ்வுகளையும் போராளிகளின் வீரம் செறிந்த செயற்பாடுகளையும் விரிவுரை செய்வது போல எங்கள... Read more
நல்லாட்சி என்ற போர்வையில் தற்போதைய அரசாங்கம் நாட்டினுள் பாதாள குழுவினரை கொண்டு வந்து மக்கள் வாழ முடியாத சூழலை உருவாக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். காலி ப... Read more
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வது தொடர்பான 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எந்த தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கு தயார் என தெரிவித்துள்ள ஜே.வி.பியின் பாராளுமன்ற உறு... Read more
வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்களின் குடியிருப்புகளை கபளீகரம் செய்வதற்கான நடவடிக்கைகள், பாதுகாப்பு எனும் போர்வையில் இரகசியமாகவும் தூர நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் பார... Read more
காலைக்கதிர் பத்திரிகையின் பத்திரிகை விநியோகஸ்தர் மீது இன்று அதிகாலை கும்பல் ஒன்றால் தாக்குதல் நடத்தப்பட்டது. 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பலே தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்... Read more
எங்களுக்கு அயல் கிராமத்தில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு நான்கு பெண் பிள்ளைகள். கணவர் யுத்தத்தில் இறந்துபோய்விட்டார். அவர் ஒரு பெட்டிக் கடைதான் நடாத்திக் கொண்டிருந்தார். என் சிறு வயது முதலே... Read more
சிங்களத் தலைமைத்துவம் சிக்கல்களைச் சந்திக்கும் இந்தத் தருணத்தில்தான், ஒன்றுபட்டு எமக்கு நேர்ந்த, நேர்ந்து கொண்டி ருக்கும் இடர்களைப் பற்றி எல்லாம் உலகறியச் செய்ய வேண்... Read more
தமிழ் மக்கள் மீது கொழும்பு அரசு அதிக அக்கறை கொண்டு செயற்படவில்லை என்றால் 6 லட்சத்து 20 ஆயிரம் தமிழ் மக்களும் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார் மீள்கு... Read more
‘இன்புளுவன்ஸா வைரஸ்’ தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட 12 பேர் யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாள்களில் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களின் நோய் குறித்து மேலதிகப் பரிசோதனைகள... Read more















































