தமிழர்கள் என்று தங்களது அரசியல் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் நிலைக்கு வருகிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்ற எண்ணம் அல்லது முடிவு அவசரத்திலோ அல்லது எழுந்தமானமா... Read more
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்குரிய தினங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. கட்சிகள் தற்போது தேர்தலுக்கு மும்முரமாக தயாராகிவருகின்றன. இம்முறை தேர... Read more
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்பும் விதத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகளோடு உரையாடி ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்று யாழ்ப்பாணத்தில் உள்ள வெகுசன அமைப்புக்க... Read more
ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உர... Read more
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, உதயசூரியன் சின்னத்தைப் பொதுச்சின்னமாக ஏற்று புதிய அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே இந்... Read more
நாம் வாழும் உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிரியும் தனக்கென தனித்த சிறப்பியல்புகளை கொண்டிருக்கின்றது. புவியில் வாழும் உயிரிகளில் மனித இனம் என்பது விருத்தியடைந்த ஒரு விலங்கினம். இந்த மனித இனமானது... Read more
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கிறது தென்னைமரவாடிக்கிராமம். கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் இணையும் இடத்தில் உள்ள இந்தக் கிராமத்தின் மறுபுறத்தில் கொக்கி... Read more
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு எவ்வளவு வேகமாகவும் எத்தகைய அநீதியாகவும் முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கு ஒதியமலையின் நிலமையும் பொருத்தமான எடுத்துக்காட்டு. ஒதியமலை வவுனியா மாவட்... Read more
கார்த்திகை 27 ஈழத் தமிழர் வரலாற்றில் தண்ணீரில் மட்டுமல்ல கண்ணீரிலும் நிறைந்த நாள். ஈழ விடுதலை போராடத்தில் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கொள்வதும் , அவர்களுக்கு அஞ்சலி செய்வதும... Read more
2017 நவம்பர் 27, மாவீரர் தினம், தெளிவான செய்தியை இலங்கை அரசுக்கும் உலகிற்கும் அமைதியாகவும் மௌனமாகவும் உணர்வோடும் எழுச்சியோடும் சொல்லியிருக்கிறது. எங்கள் உணர்வுகள் புதைந்த மாவீரர் துயிலும் இல... Read more