உள்ளுராட்சித் தேர்தலை இலக்கு வைத்து இலங்கை தமிழரசு கட்சி பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது. கடந்த 17வருடங்களாக கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் பங்காளிக் கட்சிகளை தயவுதாட்சன்யமின்றி தூ... Read more
உள்ளம் கொதிக்க இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். சென்ற வாரம்தான் நம் தலைவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி எழுதியிருந்தேன். என்ன எதிர் முகூர்தத்தில் எழுதினேனோ? தெரியவில்லை. நாளுக்கு நாள் தமிழ்த... Read more
வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக... Read more
தனிஈழம் வேண்டுமா என்று வாக்கெடுப்பு நிகழ்த்த வேண்டும் என்ற ஒரு செய்தி அடிக்கடி உச்சரிக்கப்படுவதுண்டு. உண்மையில் தமிழ்ஈழம் வேண்டுமா என்ற கேள்விக்கு வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் பதில் வர... Read more
“எங்கள் குழந்தைகளை கண்டுபிடித்து தாருங்கள்” சர்வதேச சமூகத்திடம் இரந்து நிற்கும் இலங்கைத் தாய்மார்கள்
இலங்கையில் காணாமற்போனமை தொடர்பாக 65,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (மூலம்: Shutterstock) உரிமை மீறல் குறித்துப் பொறுப்புக் கூறல் தொடர்பான கேள்விகளுக்கு உலகலாவிய காலக்கிரம ஆய்விற்கு (U... Read more
“நல்லாட்சி அரசாங்கம்” பதவிக்குவந்து மூன்று ஆண்டுகளின் பின் நடக்கவுள்ள தேர்தலாக உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் உள்ளன. இவை உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களேயாயினும் நாடுதழுவிய ரீதியில... Read more
அரசியற் கைதிகள் மறுபடியும் போராடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமது கோரிக்கைகளை வென்று தருவதாக வாக்குறுதியளித்த எவரும் அதைச் செய்து முடிக்கவில்லை என்றும் கடந்த எட்டாண்டுகளில் இவ்வாறு சில... Read more
பகுதி -1 25.03.2016 அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் ‘லயஞானகுபேரபூபதி யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி’ஆவணப்படம், இசைத்தொகுப்பு,’தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம்’ நூல் ஆகியவற்றின் வெளியீடு மிகச் ச... Read more
வருடத்தின் கடைசி மாதமாகிய டிசம்பர் மாதம் புனிதமான மாதமாகவும், அமைதி சமாதானத்தை வலியுறுத்துகின்ற மாதமாகவும் கருதப்படுகின்றது. புனிதர் கிறிஸ்து பிறந்தநாளைக் கொண்டாடுகின்ற கிறிஸ்மஸ் டிசம்பர் மா... Read more
திருமணம் என்பது சொர்க்கத்தில் தீர்மானிக்கப்படுகிறது என்று எம்தமிழ் மக்களிடையே பேச்சுண்டு. ஒரு ஆணையும் பெண்ணையும் இல்லற பந்தத்தில் இணைப்பதுதான் உண்மையான பந்தம் என்றும், சரியான திருமணம் என்று... Read more